3 ஆயிரம் பணியாளர்கள் தபால் சேவையில் இணைப்பு

Posted by - April 24, 2021
தபால் திணைக்களத்திற்கு புதிதாக 3,000 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். இவர்கள் மாகாண…
Read More

18 வயதுடைய பெண் உட்பட மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு !

Posted by - April 24, 2021
கொரோனா தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 638 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில்…
Read More

சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி மறுப்பு – சிறைச்சாலை ஆணையாளர்

Posted by - April 24, 2021
நாளை 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளைப் பார்வையிடுவதற்குத் தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளதாகச்…
Read More

பிலியந்தலயில் 64 பேருக்கு கொவிட்-19 தொற்று

Posted by - April 24, 2021
பிலியந்தல சுகாதார அலுவலர் பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளான 64 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பிரதேசத்தில் 82…
Read More

தேசிய பொறுப்பாகக் கருதி சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள் – சுகாதார அமைச்சர்

Posted by - April 24, 2021
தேசிய பொறுப்பாகக் கருதி சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்  என தொற்றுப் பரவுதலை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு உதவியதாக குற்றச்சாட்டு – ரிசாத்தும் சகோதரரும் கைது

Posted by - April 24, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சிஐடியினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது சகோதரரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தத் தடை

Posted by - April 23, 2021
தமிழ் –  சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  பண்டிகைக்கால விழாக்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை நிறுத்துமாறு சுகாதார…
Read More

தொடருந்து நிலையத்தை முடக்கிய கொவிட்

Posted by - April 23, 2021
வடக்கு தொடருந்து மார்க்கத்தில், குருநாகல் – கனேவத்தை தொடருந்து நிலையத்தில், இன்று நள்ளிரவு முதல் எந்தவொரு தொடருந்தும் நிறுத்தப்பட மாட்டாது…
Read More

மூன்றாவது நாளாகவும் அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம்!

Posted by - April 23, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 796 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள…
Read More