அரச ஊழியர்கள் தொடர்பில் வௌியிடப்படவுள்ள சுற்றிநிருபம்

Posted by - April 26, 2021
நாளை முதல் அரச நிறுவனங்களுக்கு கடமைக்கு வர வேண்டிய அரச ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கு அதிகாரம் குறித்த நிறுவன தலைவர்களுக்கு…
Read More

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு

Posted by - April 26, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. களனி…
Read More

இராகலையில் 16 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் தீ விபத்து!

Posted by - April 26, 2021
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை மத்திய பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில்…
Read More

கிழக்கு மாகாண பாடசாலைகள் அறிவிக்கும் வரையில் பூட்டு

Posted by - April 25, 2021
கிழக்கு மாகாண பாடசாலைகள் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் அடிப்படையில் இவ்வாறு பாடசாலைகள்…
Read More

இலங்கையில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் ஜூன் முதல் ஜூலை மாதங்களில் காலாவதியாகின்றன!!

Posted by - April 25, 2021
இரண்டாவது டோஸை வழங்குவதற்கான ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் குறைந்த அளவிலான பங்குகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அரசாங்கம்…
Read More

சர்வதேச நிபுணர்களின் பிரத்யேக கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகள் தவிர்ப்பு!!!

Posted by - April 25, 2021
ஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச நிபுணர்களின் பிரத்யேக விசாரணை மற்றும் கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகளை இணைக்கப்போவதில்லை என மனித…
Read More

கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் வல்லரசுகளுக்கிடையில் மோதல் தளமாக மாற்றமடையாது- அஜித் நிவாட் கப்ரால்

Posted by - April 25, 2021
உத்தேச ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அமைய கொழும்பு துறைமுக பொருளாதார நகரத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதே சிறந்ததென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித்…
Read More

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மீண்டும் அமுலுக்கு வந்துள்ள நடைமுறை

Posted by - April 25, 2021
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் காலம், மீண்டும் 14 நாட்கள் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி  தெரிவித்துள்ளார்.…
Read More

இலங்கையில் வீதி விபத்துக்களால் எட்டுப் பேர் பலி – அஜித் ரோஹண

Posted by - April 25, 2021
இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் வீதி விபத்துக்களினால் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
Read More