நில்வளா கங்கை பெருக்கெடுத்ததால் பானதுகம பகுதியில் வெள்ளப்பெருக்கு

Posted by - May 9, 2021
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் நில்வளா மற்றும் களு கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. நில்வளா கங்கை பெருக்கெடுத்ததால் பானதுகம பகுதியில்…
Read More

60 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேயினுடன் தென்னாபிரிக்க பிரஜை கைது!

Posted by - May 9, 2021
கென்யா நைரோபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த தென்னாபிரிக்க பிரஜை ஒருவரிடமிருந்து 60 மில்லியன் ரூபா பெறுமதியான 2.29 கிலோகிராம் கொக்கேயின்…
Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மீட்கப்பட்ட எத்தனோல்!

Posted by - May 9, 2021
போலியான ஆவணங்களை பயன்படுத்தி எத்தனோல் கடத்திச் சென்ற நபர் ஒருவர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கசாகல பிரதேசத்தில் வைத்து கைது…
Read More

தனியார் துறை ஊழியர்களுக்கான அறிவிப்பு

Posted by - May 9, 2021
தனியார் துறையில் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகினால் அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டால் அவர் பணி புரியும் நிறுவனம்…
Read More

கோர விபத்தில் ஒருவர் பலி – நான்கு பேர் கவலைக்கிடம்!

Posted by - May 9, 2021
அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம மொரகந்த பிரதேசத்தில் புத்தளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் வாகனம் ஒன்று…
Read More

மேலும 40 புதிய அரசியல் கட்சிகள்!

Posted by - May 9, 2021
40 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இவற்றில்18 கட்சிகள்…
Read More

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை ,கூரை மீதேறிய கைதிகள்

Posted by - May 9, 2021
கோரிக்கைகள் சிலவற்றை  முன்வைத்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் சிலர், இன்று சிறைச்சாலை கூரையின் மீ​தேறி எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
Read More

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மலேசியா பயணத்தடை!

Posted by - May 9, 2021
இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை உத்தரவினை மலேசியா பிறப்பித்துள்ளது. இதன்படி, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான்…
Read More

தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது என்கிறார் சமல் ராஜபக்ச

Posted by - May 9, 2021
மகாவலி அதிகார சபை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது என்று அமைச்சர் சமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என இலங்கைத்…
Read More

தமிழக மீனவர்களின் ஆடையில் தேசியத்தலைவர் பிரபாகரனின் படம்!

Posted by - May 9, 2021
இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக ஊடுருவி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் படம் பொறிக்கப்பட்ட…
Read More