இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

Posted by - May 12, 2021
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் நிஹால் ஜயதிலக இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

வயோதிபர்களுக்கே அதிகளவு ஆபத்து – இராஜாங்க அமைச்சர் தகவல்

Posted by - May 12, 2021
கோவிட் பெருந்தொற்று காரணமாக வயோதிபர்களுக்கே அதிகளவு ஆபத்து காணப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
Read More

கோவிட்டை கையாள்வதில் படு தோல்வியடைந்துள்ளது ராஜபக்ச அரசாங்கம்

Posted by - May 12, 2021
“கோவிட் வைரஸ் நிலைமைகளைக் கையாள்வதில் ராஜபக்ச அரசு படுதோல்வியடைந்துள்ளது. தகுதியான சுகாதார அதிகாரிகளை ஓரங்கட்டிவிட்டு இராணுவமும், தகுதி இல்லாத அதிகாரிகளும்,…
Read More

கொண்டாட்டங்கள், ஒன்று கூடல்கள் நடத்துவோர் தொடர்பில் கடும் சட்டம்!

Posted by - May 12, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு விதிகள் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக அத்தியாவசிய கடமைகளுக்காக செல்லும் ஊழியர்கள்…
Read More

அவுஸ்திரேலியா, சிங்கப்பூருக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்படவில்லை

Posted by - May 12, 2021
அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூருக்கான அனைத்து சரக்கு மற்றும் பயணிகள் விமான சேவைகள் இலங்கையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை…
Read More

அரசாங்கத்தை எச்சரிக்கும் வைத்தியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள்!

Posted by - May 12, 2021
தொற்றுநோயை நிர்வகிப்பது குறித்து சுகாதாரத் துறை மற்றும் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் வெளியிட்ட கருத்துக்களை புறக்கணிப்பதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…
Read More

நாட்டில் சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கான அறிவிப்பு

Posted by - May 12, 2021
சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு பட்டியலிடப்பட்ட பக்க விளைவுகளில் வலி மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும் என சுகாதார…
Read More

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

Posted by - May 12, 2021
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும்…
Read More

பயண கட்டுப்பாடு விதிகள் கடுமையாக அமுல்படுத்தப்படும்

Posted by - May 12, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு விதிகள் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக அத்தியாவசிய கடமைகளுக்காக செல்லும் ஊழியர்கள்…
Read More