முடக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அரசாங்கத்தால் நிவாரணப் பொதி!

Posted by - May 15, 2021
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாக அடையாளம் காணப்பட்டு தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய…
Read More

சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்

Posted by - May 15, 2021
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஏ பிரிவில் உள்ள 42 சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சியங்களை எழுத்து மூலம் உறுதிப்படுத்துமாறு…
Read More

அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான நினைவுதூபியை அழிக்கும் செயற்பாடு கண்டிக்கத்தக்க செயல்

Posted by - May 15, 2021
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான கனேடிய தூதுவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
Read More

பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்யலாம் ஆனால் உயிர்களிற்கு ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய முடியாது- ரணில்

Posted by - May 15, 2021
பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்யலாம் ஆனால் உயிர்களிற்கு ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய முடியாது என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க…
Read More

தடுப்பூசி செலுத்தப்படாவிடின் தொடருந்துகள் இயங்காது!

Posted by - May 15, 2021
தொடருந்து சேவையில் நேரடியாக தொடர்புபடும் சேவையாளர்களுக்கு உடனடியாக கொவிட் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்காவிடின், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொடருந்து…
Read More

புதிய வைரசிற்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வளவு தூரம் பலனனிக்கும் என்பது உறுதியாக தெரியாதநிலை

Posted by - May 15, 2021
புதிய வைரசிற்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வளவு தூரம் பலனனிக்கும் என்பது இன்னமும உறுதியாக தெரியாததால் பொதுமக்கள் முகக்கவசங்களை அணிவது அவசியம்…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 253 பேர் கைது!

Posted by - May 15, 2021
கடந்த 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை…
Read More

பிளக் பங்கஸ் மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் – ரணில்

Posted by - May 15, 2021
தற்போது இந்தியாவில் பரவி வரும் பிளக் பங்கஸ் தொற்று மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற அரசாங்கம்…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய் பிரசவத்தின் போது மரணம்!

Posted by - May 15, 2021
கொவிட் தொற்றுக்கு உள்ளான பெண் ஒருவர் பிரசவத்தின் பின்னர் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக உயிரிழந்துள்ளதாக குருணாகலை வைத்தியசாலை செய்திகள்…
Read More