அடுத்த 14 நாட்களுக்குள் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசி வழங்கப்படும்! – ரோஸி சேனாநாயக்க

Posted by - May 16, 2021
இலங்கைக்குள் முதல் குப்பி செலுத்தியவர்களுக்கு, இரண்டாவது குப்பியை செலுத்துவதற்காக பற்றாக்குறையாக இருந்த எஸ்ட்ராசெனெகா கோவிட் தடுப்பூசிகள் அடுத்த 14 நாட்களுக்குள்…
Read More

சட்டமா அதிபரின் அறிவிப்பு தொடர்பில் CID யிடம் அறிக்கை

Posted by - May 16, 2021
தனது பதவி காலத்தினுள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சந்தேகநபர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக தன்னால் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய…
Read More

போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் நடந்து கொள்ளவேண்டிய நடைமுறை

Posted by - May 16, 2021
தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.
Read More

கொரோனா தொற்றாளர்களுக்கு இனிமேல் வீடுகளிலேயே சிகிச்சை

Posted by - May 15, 2021
tharபிசிஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லாத சந்தர்ப்பத்தில் அவரை வீட்டிலேயே…
Read More

இன்று இதுவரையில் 2,371 பேருக்கு கொரோனா

Posted by - May 15, 2021
இலங்கையில் மேலும் 585 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி…
Read More

பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி

Posted by - May 15, 2021
புதிய மறுசீரமைப்பின் ஊடாக எட்டு மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை முடித்துக் கொண்ட பிள்ளைகளுக்கு உயர்தர கற்கை நெறிகளுக்கான வசதிகள்…
Read More

வேலைக்கு செல்லும் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயும் முகக்கவசம் அணிய வேண்டும்-கீர்த்தி லால் துடுவகே

Posted by - May 15, 2021
அரசு மற்றும் சுகாதார பிரிவினர் நூற்றுக்கு 90 வீதமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போதிலும் மக்களின் நடத்தை காரணமாகவே கொவிட் தொற்று…
Read More

இலங்கையில் மேலும் 1,786 பேருக்கு கொரோனா

Posted by - May 15, 2021
இலங்கையில் மேலும் 1,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

துறைமுக நகரை பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொடுக்க கூடியதொன்றாக மாற்றுதல்! -ரணில் – மங்கள ஆலோசனை

Posted by - May 15, 2021
துறைமுக நகர் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர…
Read More