கொரோனாவுக்கு லக்சல, சலுசல நிறுவனங்களின் தலைவர் காலமானார்!

Posted by - May 17, 2021
லக்சல மற்றும் சலுசல நிறுவனங்களின் தலைவர் பிரதீப் குணவர்தன காலமானார். இவர் வேரஹேர கே.டி.யூ வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் (கொவிட்…
Read More

தொழில் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Posted by - May 17, 2021
பெருந்தோட்ட கம்பனிகள் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தொழிலாளர்கள் மீது பல்வேறு சுமைகளை சுமுத்தி…
Read More

நுவரெலியாவில் 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

Posted by - May 17, 2021
நுவரெலியாவில் 9 கிராம சேவகர் பிரிவுகள், இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய…
Read More

அபிவிருத்தி அதிகாரி ஒருவர் மீது தாக்குதல்

Posted by - May 17, 2021
பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட பிரதேசம் ஒன்றில் நேற்று மாலை அபிவிருத்தி அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். கெஸ்பேவ பிரதேச செயலகத்தின்…
Read More

”பணிப்புறக்கணிப்பு இல்லை”- ரயில் சாரதிகள் சங்கம்

Posted by - May 17, 2021
எந்த வகையிலும் ரயில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என, ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.…
Read More

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 26,697 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசி

Posted by - May 17, 2021
நாட்டில் நேற்றைய தினத்தில் (16) மாத்திரம் 26,697 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார…
Read More

இலங்கையில் புதிதாக 2 ஆயிரத்து 275 பேருக்கு தொற்று – மேலும் 21 உயிரிழப்புகள் பதிவு!

Posted by - May 17, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால்…
Read More

கொரோனா தடுப்பூசியை வழங்குவதில் பௌத்த மதகுருமாருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

Posted by - May 17, 2021
பௌத்த மதகுருமார் மத மற்றும் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதால் அவர்களிற் கான விசேட முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை வழங்க வேண்டும்…
Read More

போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது – சவேந்திரசில்வா.

Posted by - May 17, 2021
நாடளாவிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும்; அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை என எச்சரித்துள்ள இராணுவதளபதி சவேந்திரசில்வா அவசியமான…
Read More

பொருட்களின் விலையை அதிகரிக்க இடமளிக்கப்பட மாட்டாது

Posted by - May 17, 2021
பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை எந்தவிதமான தட்டுப்பாடும் இன்றி விநியோகிக்கும் பொறிமுறைக்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு கிடைப்பதாக வர்த்தகத்துறை…
Read More