அமெரிக்காவிடம் கொரோனா தடுப்பூசிகளைக் கோரியது இலங்கை!

Posted by - May 19, 2021
கொரோனா தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கு வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து, தடுப்பூசிகளை வழங்குமாறு இலங்கையும் அமெரிக்காவிடம் கோரியுள்ளது. இலங்கையில் தடுப்பூசிகளின் தேவை…
Read More

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி சிறந்தது என பரிந்துரை

Posted by - May 19, 2021
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசியை வழங்குவது சிறந்தது என மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் மருத்துவர்கள் (VOG) நிறுவனத்தினால் சுகாதார…
Read More

அசாத் சாலி வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - May 19, 2021
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை)…
Read More

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் நாட்டில் தற்போது இல்லை – அரசாங்கம்

Posted by - May 19, 2021
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் உள்ளதாக கண்டறியப்பட்ட  தேங்காய் எண்ணெய் அனைத்தும் மீள ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன…
Read More

இன்று இதுவரை 2,478 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - May 18, 2021
cநாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) இதுவரையான காலப்பகுதியில் 2,478 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இலங்கையில் பதிவகைய மொத்த நோயாளிகளின்…
Read More

துறைமுக நகர சட்டத்தை செயற்படுத்த இது உகந்த நேரம் அல்ல-விஜயதாச

Posted by - May 18, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை செயற்படுத்த, இது சரியான நேரம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
Read More

இன்று 1,734 கொவிட் தொற்றாளர்கள்!

Posted by - May 18, 2021
நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனைகளுக்கமைய, இன்று 1,734 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின்…
Read More

அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - May 18, 2021
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற்கரையிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…
Read More

இந்த அழிவுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்: கடுமையாக சாடும் எதிர்க்கட்சி

Posted by - May 18, 2021
கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவில்லை. பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் இந்தியாவிலிருந்து 3000 பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்க மாட்டார்கள்.
Read More