80 பேரிடம் 10 மில்லியன் ரூபா பணப் பரிமாற்றம் தொடர்பில் இளைஞன் கைது

Posted by - May 20, 2021
மோதர பகுதியில் வசித்து வரும் 27 வயதுடைய இளைஞன் ஒருவன் கொள்ளுபிட்டிய பொலிஸாரால் 10 மில்லியன் ரூபா பணப்பரிமாற்றம் தொடர்பாக…
Read More

42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

Posted by - May 20, 2021
இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (20) காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களை சேர்ந்த 42…
Read More

இலங்கையில் 14 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கல்

Posted by - May 20, 2021
 நேற்று (19) மாத்திரம் 16,845 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசியின் முதலாவது மருந்து போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று…
Read More

42 வயது பெண் உட்பட 36 பேர் பலி – முழு விபரம்

Posted by - May 20, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (19) உறுதிப்படுத்தினார்.
Read More

பாராளுமன்றில் விவாதம் ஆரம்பம் – மாலை வாக்கெடுப்பு!

Posted by - May 20, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற 2 ஆம் நாள் விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
Read More

14 மில்லியன் Sinopharm கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு

Posted by - May 20, 2021
சீனாவில் இருந்து 14 மில்லியன் சினோபார்ம் (Sinopharm) கொவிட் தடுப்பூசிகளை வாங்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சினோபார்ம்…
Read More

கம்பஹாவில் ஒரேநாளில் 761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - May 20, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான 3 ஆயிரத்து 623 கொரோனா நோயாளர்களில் அதிகமானவர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…
Read More

இலங்கையில் ஒரேநாளில் பதிவாகிய அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் – மொத்த எண்ணிக்கை 150,000 ஆக உயர்வு

Posted by - May 19, 2021
இலங்கையில் மேலும் 3,591 பேருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை…
Read More

புதிய மாணவர்களுக்கான பல்கலைகழ அனுமதி விண்ணப்பம் – முக்கிய அறிவிப்பு

Posted by - May 19, 2021
2020/2021 கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் திகதியை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மே 21 முதல்…
Read More

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது

Posted by - May 19, 2021
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More