போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும் காலப்பகுதிக்கான விதிமுறைகள்

Posted by - May 22, 2021
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடுவதற்காக அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்துவது நடைமுறையிலிருக்காது. கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்கள்…
Read More

இந்த அரசு நாட்டை நாசமாக்கியதுதான் மிச்சம் – சம்பந்தன்

Posted by - May 22, 2021
நாள்தோறும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் உச்சமடைகின்றன. இந்த அரசு ஆட்சிக்கு வந்து மக்களைப் பேரவலத்துக்குள் தள்ளி…
Read More

தாதியர் சங்கம் 31ம் திகதி வரை காலக்கெடு

Posted by - May 22, 2021
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள தாதியர்களது பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்கப் பெற வேண்டும்…
Read More

நாடு முழுவதும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில்

Posted by - May 22, 2021
பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல…
Read More

இரண்டு வார முடக்கம் அவசியம் – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted by - May 22, 2021
இதுவரை செயற்படுத்தப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த போதுமானதாக அமையவில்லை இலங்கை மருத்துவ சங்கம், அரசு மருத்துவ அதிகாரிகள்…
Read More

முகப்புத்தகத்தில் பொய்யான செய்திகளை பதிவிட்ட அரச அதிகாரி கைது

Posted by - May 22, 2021
முகப்புத்தகத்தில் பொய்யான செய்திகளை பதிவிட்ட அரச அதிகாரி ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

கடலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் கண்காணிக்கு குழு ஒன்று அனுப்பி வைப்பு

Posted by - May 22, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்குள்ளான கப்பலினால் கடற்சூழலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் கண்காணிப்பதற்காக குழு ஒன்று
Read More

வவுனியா நோக்கி வாகனத்தில் பயணித்த ஐவர் கைது

Posted by - May 21, 2021
வவுனியாவில் இன்று இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது ஐவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (21)…
Read More

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 உர மூட்டைகள் மீட்பு

Posted by - May 21, 2021
அநுராதபுரம் இராஜாங்கனை யாய – 5 பகுதியின் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 உர மூட்டைகள், நேற்று…
Read More

எவன்காட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட 8 பேர் விடுதலை

Posted by - May 21, 2021
எவன்காட்  நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட 8பேரையும் நிரபராதிபதிகளாக கருதி, கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றம் விடுதலை…
Read More