இலங்கையில் மேலும் 2,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - May 22, 2021
இலங்கையில் மேலும் 2,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

தனியார் வைத்தியசாலைகளில் PCR-வைத்தியரின் சிபார்சு தேவை!

Posted by - May 22, 2021
கொரோனா தொற்றாளர்களை இனங்காண்பதற்காக பிசிஆர் மற்றும் துரித அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சினால் சில வழிகாட்டுதல்கள்…
Read More

எதிர்வரும் 25ஆம் திகதி அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு!

Posted by - May 22, 2021
எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் அன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து மதுவரித்திணைக்கள…
Read More

தமிழர்களுக்கு ஈழத்தை வழங்குவதை எதிர்த்தது ஏன் ? – ராஜித கேள்வி

Posted by - May 22, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் தமிழ் மக்களுக்கு ஈழத்தை வழங்குவதை மாத்திரமே எதிர்க்கின்றனர்.
Read More

இணையவழி கல்வியினால் மாணவர்களுக்கு மன அழுத்தம்

Posted by - May 22, 2021
தற்போது நடைமுறையிலுள்ள இணையவழி (ஒன்லைன்) கல்வி முறையின் மூலம் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மன…
Read More

ACMC கட்சியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இடை நீக்கம்

Posted by - May 22, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக…
Read More

சுவசெரிய அம்பியுலன்ஸ் வண்டி மீது தாக்குதல்

Posted by - May 22, 2021
ஹட்டன் பகுதியில் 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ் வண்டியின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 423 பேர் கைது!

Posted by - May 22, 2021
நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக , காவல்துறை…
Read More

250 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Posted by - May 22, 2021
கொழும்பு – மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்…
Read More