நாட்டை முற்றாக முடக்கினால் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம்

Posted by - May 24, 2021
நாட்டை முற்றாக முடக்கினால் அதன் மூலம் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்…
Read More

பாயிஸின் மரணம் தொடர்பில் மூவர் கைது

Posted by - May 24, 2021
புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ பாயிஸின் மரணம் தொடர்பில் அவருடைய ஓட்டுனர் மற்றும் கெப்பில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயங்கள்

Posted by - May 24, 2021
தேர்தல், வாக்களிப்பு முறைமை மற்றும் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புப் பற்றி ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு பொதுமக்களின்…
Read More

பொருளாதார மத்திய நிலையங்கள் சில இன்று திறப்பு

Posted by - May 24, 2021
பேலியகொட மெனிங் மரக்கறி சந்தை, புறக்கோட்டை தொகை விற்பனை நிலையங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் சில…
Read More

இலங்கையில் கொரோனா வைரஸ் நிலைவரம் – முழுமையான விபரம்!

Posted by - May 24, 2021
இலங்கையில் மேலும் 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More

துறைமுகநகர வாக்கெடுப்பில் சந்தேகம் – பொதுஜன பெரமுனவின் முறைப்பாடு குறித்து ஆராய்வு!

Posted by - May 24, 2021
கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு குறித்து முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்களை…
Read More

குறுகிய கால போக்குவரத்து கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது- பேராசிரியர் மலிக் பீரிஸ்

Posted by - May 24, 2021
குறுகிய கால போக்குவரத்து கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியாது என ஹொங்கொங் பல்கலைகழக பேராசிரியர் மலிக் பீரிஸ்…
Read More

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் பட விவகாரம்: சிறுவனுக்குப் பிணை

Posted by - May 23, 2021
தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை, அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 14 வயதான சிறுவனும் அவருடன் தங்கியிருந்த…
Read More

கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? – GMOA

Posted by - May 23, 2021
gmoaஇந்திய கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவினால், நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சேமித்து வைப்பதன் மூலம் நம் நாடு தயாராக வேண்டும்…
Read More

50 ஆயுர்வேத வைத்தியசாலைகள் கொவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றம்

Posted by - May 23, 2021
நாடளாவிய ரீதியில் உள்ள 50 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More