அமெரிக்காவிடம் இருந்து 4,700 பிசிஆர் கருவிகள் இலங்கைக்கு…

Posted by - May 26, 2021
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் 13 மில்லியன் ரூபா பெறுமதியான 4,700 பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் கொரோனா…
Read More

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் காயமடைந்த ஒருவருக்கு கொரோனா

Posted by - May 26, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்…
Read More

இன்று முதல் இரு நாட்களுக்கு மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனைகளுக்கு முற்றாகத் தடை!

Posted by - May 26, 2021
வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் என்பன…
Read More

கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகள் மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தினால் அவர்கள் அது குறித்து முறைப்பாடு செய்யலாம்

Posted by - May 26, 2021
கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகள் மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தினால் அவர்கள் அது குறித்து முறைப்பாடு செய்யலாம் என பிரதி சுகாதார சேவைகள்…
Read More

தனியார் மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளியொருவர் தப்பியோட்டம்

Posted by - May 26, 2021
கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளியொருவர் தப்பிச்சென்றுள்ளார் என பொலிஸ் பேசசாளர் தெரிவித்துள்ளார். அம்பாறையை சேர்ந்த முகமட் ரிகாஸ் என்பவரே…
Read More

இலங்கையில் ஏழு பொலிஸார் கோவிட் தொற்றுக்கு பலி!

Posted by - May 26, 2021
இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான 7 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதுடன், 900 பேர் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை – பாதுகாப்பு அமைச்சு

Posted by - May 26, 2021
இலங்கை தொடர்பான பயண அறிக்கையில் அமெரிக்காவினால் எச்சரிக்கப்பட்டதன்படி இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
Read More

கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை

Posted by - May 26, 2021
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள எக்ஸ் ப்ரெஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ இன்னும் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
Read More

உள்நாட்டலுவல்கள் அமைச்சு முன்வைத்துள்ள கோரிக்கை!

Posted by - May 25, 2021
அடுத்தக்கட்ட தடுப்பூசி செலுத்தலின்போது, முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், அதுவரை எவ்வித தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டாம் என்றும் அனைத்து நிர்வாக அதிகாரிகளிடம் உள்நாட்டலுவல்கள்…
Read More