அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக எட்டாயிரம் மொபைல் வாகனங்கள்!

Posted by - May 28, 2021
கொழும்பு முழுவதும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக எட்டாயிரம் மொபைல் வாகனங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப்…
Read More

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியாது-லசந்த அழகியவன்ன

Posted by - May 28, 2021
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்…
Read More

இலங்கையில் மேலும் 2,584பேருக்கு கொரோனா

Posted by - May 27, 2021
இலங்கையில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 584 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு…
Read More

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

Posted by - May 27, 2021
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து,…
Read More

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து!

Posted by - May 27, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு…
Read More

கடலில் கரையொதுங்கிய பொருட்களை சேகரித்தவர்களுக்கு ஒவ்வாமை

Posted by - May 27, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலருக்கு ஒவ்வாமை…
Read More

வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டமும் கிடையாது – வஜிர அபேவர்தன

Posted by - May 27, 2021
வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டமும் கிடையாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.…
Read More

கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்தில் இருந்து குழு ஒன்று இலங்கைக்கு

Posted by - May 27, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து உள்ளான எக்ஸ் பேர்ல் கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்தில் இருந்து ஒரு குழு…
Read More