இலங்கையில் மேலும் 2,243 பேருக்கு கொரோனா

Posted by - May 28, 2021
இலங்கையில் மேலும் 2,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள்…
Read More

5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க நடவடிக்கை

Posted by - May 28, 2021
நாட்டில் விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நாளாந்த வேதனத்திற்காக தொழிலில் ஈடுபடுவர்களுக்கும், வேறு வருமானம் இல்லாதவர்களுக்கும், அரச ஊழியர் அல்லாதவர்களுக்கும்…
Read More

கடலுணவை உட்கொள்வதில் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை-தர்ஷனி லஹதபுர

Posted by - May 28, 2021
மீன் போன்ற கடலுணவை உட்கொள்வதில் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி…
Read More

ஜூன் 7 வரை நீடிக்கப்பட்டது பயணக்கட்டுப்பாடு – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது!

Posted by - May 28, 2021
நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்…
Read More

அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் பகிஷ்கரிப்பில்…..

Posted by - May 28, 2021
எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றத்தவறும் பட்சத்தில் 01 ஆம் திகதி நண்பகல் 12.00 முதல்…
Read More

இன்றும் நாளையும் சகல அஞ்சல் அலுவலகங்களும் திறக்கப்படும்

Posted by - May 28, 2021
நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் இன்றும், நாளையும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை…
Read More

ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் தொற்றாளர் எண்ணிக்கை குறைவடையக் கூடும் – சுதர்சினி

Posted by - May 28, 2021
நாட்டில் கடந்த இரு வாரங்களுக்கும் அதிகமாக நாளாந்தம் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூன் 14…
Read More

சுகாதார விதிமுறைகளை மீறியவர்கள் கைது

Posted by - May 28, 2021
நாட்டில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால் பயனக்கட்டுப்பாடு விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்…
Read More

ஸ்புட்னிக் வீ கொரோனா தடுப்பூசிகள் இரவு நாட்டை வந்தடைந்தது!

Posted by - May 28, 2021
ரஷ்யாவிடமிருந்து 50 ஆயிரம் ஸ்புட்னிக் வீ கொரோனா தடுப்பூசிகள் நேற்று(27) இரவு 10.50  மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுபாயில்…
Read More

உலக வங்கியிடம் இருந்து மேலும் நிதி உதவி

Posted by - May 28, 2021
இதுவரையிலும் வழங்கப்பட்டிருந்த நிதி ஒதுக்கீடுகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள உலக வங்கியின் விசேட பிரதிநிதிகள் குழு…
Read More