சீனாவின் நகரக் கழிவுகள் இலங்கைக்கு இயற்கை உரம் என்ற பெயரில் வருகிறது- ஜே.வி.பி.

Posted by - May 31, 2021
இயற்கை உர இறக்குமதியெனக் கூறிகொண்டு சீனாவின் நகர கழிவுகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றஞ்சுமத்திய தேசிய மக்கள்…
Read More

மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு சீன அரச நிறுவனத்துக்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு-ஜீ.எல்.பீரிஷ்

Posted by - May 31, 2021
இலங்கையின் மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன அரச நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக…
Read More

10 டொலருக்கு தடுப்பூசி ஒப்பந்தம் இறுதியாகவில்லை-சன்ன ஜயசுமன

Posted by - May 31, 2021
தடுப்பூசியை 10 டொலருக்கு பங்களாதேஷுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என சீனத் தூதரகம் மற்றும் சினோபோர்ம் நிறுவனம் தங்களுக்கு…
Read More

அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் – துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

Posted by - May 31, 2021
 அனைத்து சதொச கிளைகளையும் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த…
Read More

சுகயீன விடுமுறை போராட்டத்தில் அகில இலங்கை தாதியர் சங்கம்!

Posted by - May 31, 2021
அகில இலங்கை தாதியர் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல்  ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர்…
Read More

பயணத் தடை சட்டத்தை மீறி பேருந்தில் பயணம் மேற்கொண்ட 48பேர் கைது!

Posted by - May 31, 2021
பயணத் தடை சட்டத்தை மீறி அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தினை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். மேலும்…
Read More

ஒலுவில் திருமண பதிவாளர் கைது

Posted by - May 31, 2021
தீவிரவாதத்தை பரப்பிய சஹ்ரான் ஹாஷிமுக்கு உதவியதுடன் அவருக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அடைக்கலம்  கொடுத்து உதவினார் என்றக் குற்றச்சாட்டின்…
Read More

கப்பல் ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்

Posted by - May 31, 2021
இந்நாட்டு கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் மற்றும் அதன் பொறியாளர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சற்றுமுன்னர்…
Read More

சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான அறிவிப்பு

Posted by - May 31, 2021
ஜூன் மாதம் 8 ஆம் திகதி முதல் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு செலுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர…
Read More

பாராளுமன்ற கொத்தணிக்கு சபாநாயகரே பொறுப்பு

Posted by - May 31, 2021
பாராளுமன்ற கொரோனா கொத்தணியை உருவாக்கியதற்கான முழுப் பொறுப்பையும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதமக்…
Read More