உருமாறிய கொரோனா வகைகளுக்கு WHO அறிவித்துள்ள புதிய பெயர்கள்

Posted by - June 1, 2021
உருமாறிய கொரோனா வகைகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 கொரோனா…
Read More

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,047 பேர் கைது

Posted by - June 1, 2021
நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,047 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர். தனிமைப்படுத்தல்…
Read More

இலங்கையில் மேலும் 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - May 31, 2021
இலங்கையில் மேலும் 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மீண்டும் ரத்து

Posted by - May 31, 2021
பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளை எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி வரையில் ரத்துச் செய் ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்…
Read More

தடுப்பூசி திட்டத்தில் அனைத்து மதத் தலைவர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் – சஜித் கோரிக்கை

Posted by - May 31, 2021
தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பௌத்த பிக்குகள் உட்பட அனைத்து மதத் தலைவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்…
Read More

ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு கட்சி தீர்மானம்

Posted by - May 31, 2021
தமக்கு கிடைத்திருக்கும் தேசிய பட்டியலின் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது,
Read More

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமனம்

Posted by - May 31, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Read More

வியட்நாமிலிருந்து வரும் பயணிகளுக்கு இலங்கை தடை விதிப்பு

Posted by - May 31, 2021
கடந்த 14 நாட்களில் வியட்நாமுக்கான பயண வரலாறு கொண்ட பயணிகள் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இலங்கை சிவில்…
Read More

கப்பல் ஒன்றிற்குள் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்த வேளை சம்பவம் – பெருமளவு ஆயுதங்கள் கடலில்

Posted by - May 31, 2021
காலிக்கடலில பெருமளவு ஆயுதங்கள் கடலில் வீழ்ந்துள்ளன என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
Read More