ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் ஒரு டோஸ் போதுமானது – கெஹெலிய

Posted by - June 1, 2021
அனைத்து இலங்கையர்களுக்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்துமாறு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.…
Read More

கம்பஹா மாவட்டத்திலிருந்து நேற்று 322 தொற்றாளர்கள்

Posted by - June 1, 2021
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 2912 கொவிட் தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்திலிருந்தே அதிக எண்ணிக்கையானோர் பதிவானதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய…
Read More

உப்பு பற்றாக்குறை இல்லை; போதியளவு உப்பு கையிருப்பில் உள்ளது

Posted by - June 1, 2021
நாட்டில் உப்பு பற்றாக்குறை இல்லை மற்றும் உப்பு விலை அதிகரிக்கப்படாது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு…
Read More

பொலிஸ் தலைமையகத்தை பெப்பிலியானவுக்கு மாற்ற அமைச்சரவை அனுமதி!

Posted by - June 1, 2021
பொலிஸ் தலைமையகத்தை பெப்பிலியானவுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் உதய கம்மன்பில…
Read More

மகா சங்கத்தினருக்கான முதலாவது தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்

Posted by - June 1, 2021
மகா சங்கத்தினருக்கான தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் சுகாதார அமைச்சிடம் சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக கையளிக்கபட்டுள்ளது.
Read More

இலங்கையின் பணவீக்கம் 4.5 சதவீதமாகவும் உணவு விலைகள் 9.9 சதவீதமாகவும் உயர்வு!!

Posted by - June 1, 2021
இலங்கையின் பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என உத்தியோகப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன. இது…
Read More

பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை

Posted by - June 1, 2021
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடானது, எதிர்வரும் 7 ஆம் திகதியின் பின்னர் நீடிப்பது தொடர்பாக இதுவரையிலும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை…
Read More

கெப்டனிடம் 14 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

Posted by - June 1, 2021
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பில் கப்பலின் கெப்டன், தலைமை பொறியிலாளர் மற்றும் பிரதி தலைமை பொறியியலாளர் ஆகிய மூவரிடம் வாக்குமூலம்…
Read More