இலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு

Posted by - June 2, 2021
இலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த…
Read More

எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் பின்பகுதியில் நீர்க்கசிவு!

Posted by - June 2, 2021
தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் பின்பகுதியில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பில் ஆராய்வதற்காக கடற்படையின் 9 சுழியோடிகளை…
Read More

இலங்கையில் தடுப்பூசி மருந்தளவை (Dose) அரசியல்வாதிகள் நிர்ணயிக்கும் நிலைமை உருவாகியுள்ளது-ராஜித சேனாரட்ன

Posted by - June 2, 2021
இலங்கையில் தடுப்பூசி மருந்தளவை (Dose) அரசியல்வாதிகள் நிர்ணயிக்கும் நிலைமை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டாம்! – சன்ன ஜயசுமன

Posted by - June 2, 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டாம் என வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்…
Read More

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,038 பேர் கைது !

Posted by - June 2, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி…
Read More

‘எக்ஸ் பிரஸ் பர்ள்‘ கப்பல் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

Posted by - June 1, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான கப்பலை, ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (01) …
Read More

பசளையின் தரம் குறித்து மூன்று ஆராய்ச்சி நிலையங்கள்

Posted by - June 1, 2021
இறக்குமதி செய்யப்படும் பசளையின் தரம் குறித்து மூன்று ஆராய்ச்சி நிலையங்கள் கண்டறியும் என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான…
Read More

எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கப்டன் உட்பட மூவருக்கு இலங்கையை விட்டு வௌியேற தடை!

Posted by - June 1, 2021
தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கெப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் துணை தலைமை பொறியியலாளர் ஆகியோருக்கு இலங்கையில்…
Read More

இலங்கையில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - June 1, 2021
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,989 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு…
Read More

மொரட்டுவ மாநகர சபையின் முதல்வரின் பிணை மனு நிராகரிப்பு

Posted by - June 1, 2021
அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக கைது செய்யப்பட்ட மொரட்டுவ மாநகர சபையின் முதல்வரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த பிணை…
Read More