தடுப்பூசிக்காக கர்ப்பிணிகள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை

Posted by - August 10, 2021
பாலூட்டும் தாய்மார் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் மகப்பேற்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

திடீரென மயங்கி விழுந்த நான்கு பொலிஸார்

Posted by - August 9, 2021
குருணாகல் வாரியபொல பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்காக இன்று நடத்தப்பட்ட ஆலோசனை வகுப்பின் போது திடீரென சுகவீனமுற்ற நான்கு அதிகாரிகளுக்கு…
Read More

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகளை தீர்க்க அமைச்சரவை குழு நியமனம்

Posted by - August 9, 2021
ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தீர்ப்பதற்கும் மற்றும் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் 4 பேர் கொண்ட அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
Read More

நாளை நீர் வெட்டு குறித்த அறிவிப்பு

Posted by - August 9, 2021
மாத்தளையில் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
Read More

ஓய்வூதியம் பெறுவோருக்கான அறிவித்தல்

Posted by - August 9, 2021
நாட்டினுள் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நிலைமை காரணமாக பல்வேறு ஓய்வூதிய பிரச்சினைகள் தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருவருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

கொரோனா தொற்றிய பிரபல ஊடகவியலாளர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்

Posted by - August 9, 2021
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட  பிரபல பத்திரிகை ஒன்றின் ஆசிரியர்களில் ஒருவரான கீர்த்தி வர்ணகுலசூரிய, தான் சிகிச்சை பெற்று வந்த களுபோவில…
Read More

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 42 பேரின் உடல்களை தகனம் செய்யும் பணிகள் ராகமவில் ஆரம்பம்

Posted by - August 9, 2021
கொரோனா தொற்றினால் உயிரிழந்த 42 பேரின் உடல்களை தகனம் செய்யும் பணிகளை ராகமவிலுள்ள அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
Read More

பயணிகள் இறங்காவிடின் சாரதி, நடத்துனரை இறக்கும் பொலிஸார்

Posted by - August 9, 2021
மேல் மாகாணத்துக்குள் பொதுப் போக்குவரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
Read More