இன்று 1,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - August 10, 2021
நாட்டில் மேலும் 1,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 338,162…
Read More

முழு முடக்கமா? அல்லது ஊரடங்கா? இன்று அன்றேல் நாளை அறிவிப்பு வெளியாகும்

Posted by - August 10, 2021
கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால், நாட்டை முழுமையாக முடக்குவதற்கு அல்லது மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகளை இன்னும் கடுமைப்படுத்துவது தொடர்பிலான முக்கிய…
Read More

சமூக வலைத்தளங்களின் போலி கணக்குகளை முடக்குவது ஊடக அடக்குமுறை அல்ல: அரசாங்கம்

Posted by - August 10, 2021
போலியான சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்கள் தொடர்பிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதில் எவ்வித தனிப்பட்ட அடக்குமுறையும் இல்லை. எதிர்க்கட்சி…
Read More

வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி திட்டம்

Posted by - August 10, 2021
உயர்கல்வி, வியாபாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளவர்கள் அது தொடர்பில் உரிய ஆவணத்தை சமர்ப்பித்து தாம் செல்லவுள்ள…
Read More

பிசிஆர் சோதனைகள் முன்னெடுக்கப்படாமையால் கொரோனா இறப்புக்கள் அதிகரிப்பு

Posted by - August 10, 2021
கொரோனா தொற்றாளர்களை கண்டறிவதற்காக முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் நிறுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புக்கள் அதிகரித்துள்ளதாக அரச…
Read More

இதுவரை 45 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா -மருத்துவர் நளின் கிதுல்வத்த

Posted by - August 10, 2021
நாட்டில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட கொரோனோ தொற்றாளர்களில் 45 ஆயிரம் சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொழும்பு சீமாட்டி…
Read More

கோட்டே மாநகர செயலருக்கு கொவிட்

Posted by - August 10, 2021
ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே மாநகராட்சி மன்றத்தின் செயலாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகர தலைமை மருத்துவ அதிகாரி மனோஜ் ரொட்ரிகோ…
Read More

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய குழு நியமனம்

Posted by - August 10, 2021
ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தொடர் பாக ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று நேற்று இடம்பெற்ற…
Read More

தடுப்பூசிக்காக கர்ப்பிணிகள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை

Posted by - August 10, 2021
பாலூட்டும் தாய்மார் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் மகப்பேற்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

திடீரென மயங்கி விழுந்த நான்கு பொலிஸார்

Posted by - August 9, 2021
குருணாகல் வாரியபொல பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்காக இன்று நடத்தப்பட்ட ஆலோசனை வகுப்பின் போது திடீரென சுகவீனமுற்ற நான்கு அதிகாரிகளுக்கு…
Read More