உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் புகையிரத்தில் பயணிக்க முடியாது

Posted by - August 11, 2021
அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்கு இடையேயான புகையிரத சேவைகளைப் பயன்படுத்த முடியாது என புகையிரத…
Read More

எந்த ஒரு பெரும்பான்மை அரசாங்கமும் தமிழர்கள் பிரச்சினையை தீர்க்க அக்கறை காட்டவில்லை

Posted by - August 11, 2021
எந்த ஒரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை. எனவே அந்த நிலைதான்…
Read More

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தகுதியான இராணுவத்தை இணைத்துள்ளோம்- கமல் குணரத்ன

Posted by - August 11, 2021
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்காக வைத்திய கல்வி கற்ற, அனுபவம் வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற இராணுவ ஊழியர்களையே ஈடுபடுத்தியதாகவும்…
Read More

சீனிக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது

Posted by - August 11, 2021
இலங்கையில் பால்மா மற்றும் சமையல் எரிவாயுவிற்கு நிலவும் தட்டுப்பாட்டை தொடர்ந்து தற்போது சீனிக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

பசில் ராஜபக்ஷவுக்கும் கட்சியின் பின்வரிசை எம்.பிக்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு

Posted by - August 11, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு…
Read More

அரசியல் கைதிகளுடைய விடுதலை -அரசியல் கைதிகளுடைய விடுதலை

Posted by - August 11, 2021
அரசியல் கைதிகளுடைய விடுதலை என்பது, தமிழ் மக்களுடைய ஒரு கோரிக்கையாக மட்டுமல்ல, அது தெற்கில் இருக்கின்ற மக்களுடைய கோரிக்கையாகவும் அமைய…
Read More

‘சட்ட நடைமுறைகளை ஜனாதிபதி பின்பற்ற வேண்டும்’

Posted by - August 11, 2021
தகவலறியும் ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த செப்டெம்பர் மாதம் நிறைவடைய உள்ளதாகத் தெரிவிக்கும் ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா, 2016ஆம் ஆண்டின்…
Read More

’14 நாட்களுக்கு நாட்டை முழுமையாக முடக்குங்கள்

Posted by - August 11, 2021
’14 நாட்களுக்கு நாட்டை முழுமையாக முடக்க வேண்டுமென தெரிவிக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, கொரோனா…
Read More

’கிராம உத்தியோகத்தர்கள் வீடுகளுக்கு வருவார்கள்’

Posted by - August 11, 2021
இனங்காணப்படாத நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேல்மாகாணத்தில்  நேற்று (10) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி…
Read More