ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானம்

Posted by - August 13, 2021
´அதிபர்´ – ´ஆசிரியர்களின்´ சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கான சிபாரிசுகளை முன்வைக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு இன்று…
Read More

புதிதாக அரிசி ஆலைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தம்

Posted by - August 12, 2021
நாடளாவிய ரீதியில் புதிதாக அரிசி ஆலைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
Read More

டெல்டா காரணமாக சிறுவர் தொற்றாளர் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு

Posted by - August 12, 2021
கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் இன்று சுமார் 152 சிறுவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக…
Read More

எரிவாயு விற்பனையில் ஒரு புதிய நிறுவனம்?

Posted by - August 12, 2021
எல்பி எரிவாயுவை தயாரித்து போட்டி விலையில் தொடங்கவென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ஒரு புதிய நிறுவனத்தை அமைக்க அரசாங்கம்…
Read More

5 விநாடிகள் முகக்கவசமின்றி இருப்பது ஆபத்து- சந்திம ஜீவந்தர

Posted by - August 12, 2021
5 விநாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக வைத்தியர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர…
Read More

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Posted by - August 12, 2021
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா, கண்டி…
Read More

நாட்டில் மேலும் 2,420 பேருக்கு கொரோனா!

Posted by - August 12, 2021
நாட்டில் மேலும் 2,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More

விஷேட வர்த்தமானி அறிவிப்பு வௌியானது!

Posted by - August 12, 2021
தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…
Read More

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்!

Posted by - August 12, 2021
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர காரியாலயங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக இராஜாங்க…
Read More

ரிஷாட்டின் மைத்துனரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு!

Posted by - August 12, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரான மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத்தை எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…
Read More