ஒட்சிசன் தேவை சுமார் 70 தொன்களாக அதிகரிப்பு!

Posted by - August 15, 2021
மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை அதிகரித்து, மேலும் சுகாதார வழிகாட்டி ஆலோசனை வெளியிடப்படவுள்ளது என்று சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர்…
Read More

இன்று முதல் நாட்டில் கடுமையாகும் சட்டம் – வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு எச்சரிக்கை

Posted by - August 15, 2021
முகக்கவசம் அணியும் சட்டத்தை நாட்டில் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்,…
Read More

பொது சுகதார பரிசோதகர்களின் பணிக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் கைதான இருவரும் விளக்கமறியலில்…..

Posted by - August 15, 2021
திக்வெல்ல பிரதேசத்தில் பொது சுகதார பரிசோதகர்களின் பணிக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் கைதான இருவரும் எதிர்வரும் 23 ஆம் திகதி…
Read More

நமது சுகாதார ஊழியர்களை பாதுகாப்பது நம்மைச் சார்ந்த பொறுப்பு

Posted by - August 15, 2021
கொரோனா தொற்று யாரையும் பாதிக்கலாம். அவ்வாறு பாதிக்கப்படும் போது, சுகாதார ஊழியர்கள் எங்களைக் காப்பாற்ற தங்களது உயிரைப் பணயம் வைக்கின்றனர்.…
Read More

மலையகக் கல்விமான் மாரிமுத்துவின் இறுதிக் கிரியைகள் இன்று

Posted by - August 15, 2021
கடந்த வெள்ளிக்கிழமை (13) உடல் நலக் குறைபாடால் உயிரிழந்த மலையகக் கல்விமானும் வட்டகொடை -தலவாக்கலை தோட்டத்தில் பிறந்தவரும் ஹட்டன்- ஹைலண்ட்ஸ் கல்லூரியிலிருந்து…
Read More

இரத்தினபுரி சிறுமி விவகாரம்-விசாரணை பொறுப்பு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திடம்

Posted by - August 15, 2021
இரத்தினப்புரி – எல்லேகெதர பகுதியில் 14 வயது பாடசாலை சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகள் காவல்துறை…
Read More

நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து நாளை தீர்மானம்!

Posted by - August 15, 2021
நாளைய தினம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர…
Read More

அதிபர் – ஆசிரியர் சங்கத்தினருக்கு அமைச்சரவை உபக்குழு அழைப்பு

Posted by - August 15, 2021
ஆசிரியர் – அதிபர்களின் வேதன முரண்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழு தமது தரப்பினருக்கு அழைப்பு…
Read More

ஒருகொடவத்தையில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

Posted by - August 15, 2021
ஒருகொடவத்தை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண…
Read More

சிறைக்கைதிகளை சந்திக்க மறு அறிவித்தல் வரை அனுமதியில்லை

Posted by - August 14, 2021
கொவிட் தொற்றின் தீவிர பரவல் காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி…
Read More