தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கால்ப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது!

Posted by - August 15, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கால்ப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்தனர். நோர்வூட் போட்ரி மைதானத்தில்…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 108 பேர் கைது!

Posted by - August 15, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை மீறி நேற்றைய தினம் மேல் மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 582 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…
Read More

நாட்டை முடக்காமல் இருக்கும் இருவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் -சுமந்திரன்

Posted by - August 15, 2021
இலங்கையில் இடம்பெறும் கொரோனா மரணங்களுக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுமே காரணம். அவர்களே இதற்குப் பொறுப்புக்கூற…
Read More

நீராட சென்ற மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி!

Posted by - August 15, 2021
குளம் ஒன்றில் நீராட சென்ற உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மொனராகல, புத்தள கட்டுகஹகல்கே…
Read More

பண்டாரகமையில் 100 பேருக்குக் கொரோனா!

Posted by - August 15, 2021
பண்டாரகம பொதுச் சுகாதா வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று 252 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 100 பேருக்குக் கொரோனா…
Read More

மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

Posted by - August 15, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 382 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி…
Read More

நாளை முதல் புதுக்கட்டுப்பாடு: அத்தியாவசியப் பொருள்களை சேமித்து ​கொள்க

Posted by - August 15, 2021
கொரோனா தொற்றிலிருந்து உயிரை பாதுகாத்துக்கு கொள்வதற்காக, நாளை திங்கட்கிழமை முதல் சுய பயணக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள்…
Read More

11 ஆயிரம் தொற்றாளர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தல்!

Posted by - August 15, 2021
இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்கள் 11 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று குடும்ப மருத்துவ நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இது…
Read More

இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியலாம்! குழந்தை மருத்துவ நிபுணர்

Posted by - August 15, 2021
குழந்தைகளுக்கு கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட முகக்கவசம் அணியலாம் என யாழ்.போதனா…
Read More