கொரோனாவுக்கு 167 பேர் பலி!

Posted by - August 16, 2021
நாட்டில் 167 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில்…
Read More

இன்று இதுவரையில் 3,414 பேருக்கு கொரோனா!

Posted by - August 16, 2021
நாட்டில் மேலும் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 18 வயது மாணவன்!

Posted by - August 16, 2021
கொழும்பு இசிபதன வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கல்வி கற்று வந்த 18 வயதுடைய மாணவன் ஒருவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி…
Read More

கம்பஹாவில் 24 மணிநேரத்தில் 1,825 பேருக்கு கொரோனா!

Posted by - August 16, 2021
கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,825 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதார சேவைகள் காரியாலயம்…
Read More

கொரோனா மரணங்களைத் தவிர்க்க நாட்டை முடக்க வேண்டும் – சஜித்

Posted by - August 16, 2021
“பொருளாதாரமா, ஒட்சிசனா என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது. இதற்கு அரசு நியாயமான தீர்மானத்தை எடுக்க வேண்டும். இப்போதுள்ள நிலையில் கொரோனா…
Read More

உலகில் மிக வேகமாக மரணம் சம்பவிக்கும் நாடு இலங்கை – ராஜித

Posted by - August 16, 2021
உலகில் மிக வேகமாகக் கொரோனா மரணங்கள் சம்பவிக்கும் நாடாக இலங்கை உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

இன்று மேலும் 2,428 பேருக்கு கொரோனா!

Posted by - August 16, 2021
நாட்டில் இன்று மேலும் 2,428 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த…
Read More

வீட்டிலும் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை!

Posted by - August 16, 2021
டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுகின்றமையால் , பொதுமக்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என சீமாட்டி ரிஜ்வே சிறுவர்…
Read More

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பதவியிலும் மாற்றம்!

Posted by - August 16, 2021
புதிய காவல்துறை ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார் இதனைக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Read More