தடுப்பூசி மூலம் மாத்திரம் கொரோனாவை அடக்க முடியாது! – திஸ்ஸ

Posted by - August 17, 2021
“தடுப்பூசிகளின் மூலம் மாத்திரம் நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்திவிட முடியாது. மக்கள் சுகாதார ஒழுங்குவிதிகளை முறையாகப் பின்பற்றுவதையும் உறுதிப்படுத்த…
Read More

வார இறுதியில் முழுநேர ஊரடங்குக்கு ஆராய்கிறது அரச உயர்பீடம்!

Posted by - August 17, 2021
நாடு முழுவதும் தற்போது தினமும் இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன்…
Read More

நாட்டில் மேலும் 892 பேருக்கு கொரோனா!

Posted by - August 17, 2021
நாட்டில் மேலும் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று 2,663 பேருக்கு கொவிட்…
Read More

370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

Posted by - August 17, 2021
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளித் தீவு பகுதியில் 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன், சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால்…
Read More

சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 61.5 பில்லியன் ரூபாய் நிதியுதவி

Posted by - August 17, 2021
சீனா அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் RMB நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
Read More

புலிகளுடன் தொடர்பில்லை” என்று தலிபான் கூறுவது ஒரு “ஒருநாள் செய்தி”

Posted by - August 17, 2021
“புலிகளுடன் எங்களுக்கு தொடர்பிருக்கவில்லை” என்று தலிபான் பேச்சாளர் இன்று கூறுவது, இலங்கையில் ஒரு “ஒருநாள் செய்தி”. அவ்வளவுதான். இது இங்கே…
Read More

துப்பாக்கி சூட்டில் 2 கொள்ளையர்கள் பலி

Posted by - August 17, 2021
சூரியவெவ வெவேகம வீதியில் மகாவெலிகடர சந்தியில் வைத்து தங்கநகை கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கொள்ளையர்கள்…
Read More

நாடாளுமன்றில் இன்று பி.சி.ஆர் பரிசோதனை!

Posted by - August 17, 2021
தற்போதைய கொவிட் பரவல் நிலைக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் இன்று எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அமைச்சர்கள், நாடாளுமன்ற…
Read More