நாட்டை முழுமையாக முடக்கவே மாட்டேன்: ஜனாதிபதி கோட்டாபய கடும் அறிவிப்பு

Posted by - August 18, 2021
கொரோனா வைரஸ் ​தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டை முழுமையாக முடக்காது, பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்…
Read More

நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் – கெஹலிய

Posted by - August 18, 2021
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.…
Read More

நாட்டில் இதுவரை 11,932,934 பேருக்கு கொவிட் தடுப்பூசி!

Posted by - August 18, 2021
நாட்டில் இதுவரை 11,932,934 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை…
Read More

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு!

Posted by - August 18, 2021
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று முற்பகல் 10 மணிமுதல் 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 284 பேர் கைது!

Posted by - August 18, 2021
நாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 284 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை…
Read More

கொரோனாவின் வெறியாட்டம் ஒரு புறமிருக்க யாழில் இராணுவத்தின் வெறியாட்டமும் நடக்கிறது – கஜேந்திரன்

Posted by - August 18, 2021
கொரோனாவின் வெறியாட்டம் ஒரு புறம் நடக்கும்போது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வெறியாட்டமும் நடப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

தம்புத்தேகம பொருளாதார நிலையத்திற்கு பூட்டு!

Posted by - August 18, 2021
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தை இன்று முதல் எதிர்வரும் 7 தினங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பொருளாதார மத்திய…
Read More

நாட்டை முடக்கத் தயாராகும் தொழிற்சங்கங்கள்!

Posted by - August 18, 2021
அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கான தீர்மானத்தை எடுக்காவிட்டால் தொழிற்சங்கங்களின் ஊடாக நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய…
Read More

மருத்துவர் சங்கம் நாட்டை முடக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!

Posted by - August 17, 2021
“இலங்கையில் கொரோனாவின் பரவல் பேரழிவு நிலையை அண்மித்துவிட்டது. செயலற்று இருப்பதைவிட தாமதமாகவேனும் செயற்படுவது நன்று. எனவே, பேரழிவு நிலைக்குச் செல்லும்…
Read More