நாட்டை முழுமையாக முடக்கவே மாட்டேன்: ஜனாதிபதி கோட்டாபய கடும் அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டை முழுமையாக முடக்காது, பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்…
Read More