ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து விளக்கமறியலில்!

Posted by - August 18, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை எதிர்வரும் 1 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்…
Read More

பவித்ராவிடம் இருந்து சுகாதார அமைச்சு பறிப்பு – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

Posted by - August 18, 2021
பவித்ராவிடம் இருந்து சுகாதார அமைச்சை பறித்து ஆசிரியர்களை “நாசமாய் போனவர்கள்” எனத் திட்டிய கெஹலிய ரம்புக்வெலவுக்கு வழங்கப்பட்டது என ஜே.வி.பியின்…
Read More

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 265 பேருக்கு கொவிட்!

Posted by - August 18, 2021
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளடங்களாக 265 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியான கொவிட் பரிசோதனை முடிவுகளின்படி…
Read More

அனைத்து அமைச்சுக்களுக்கும் புதிய சுகாதார அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு

Posted by - August 18, 2021
புதிய சுகாதார அமைச்சராக பதவியேற்றுள்ள கெஹெலிய ரம்புக்வெல அனைத்து அமைச்சுக்களுக்கும் உத்தவொன்றை பிறப்பித்துள்ளார்.
Read More

ஆட்சி நீடித்தால் ஆப்கான் நிலைமையே ஏற்படும்

Posted by - August 18, 2021
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி தொடருமாக இருந்தால், ஆப்கானிஸ்தான் – காபூல் நகரில் மக்கள் விமானத்தில் ஏறி வெளிநாடுகளுக்குத் தப்பியோடுவதை  போன்ற…
Read More

தொடர் போராட்டமே தலிபான்களின் வெற்றிக்குக் காரணம்’-பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்

Posted by - August 18, 2021
தலிபான்களின் தொடர் போராட்டமே அவர்களின் வெற்றிக்குக் காரணமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், எத்தனையோ சுதந்திர…
Read More

ஹட்டன் நகரையும் முடக்கத் தீர்மானம்

Posted by - August 18, 2021
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய நகரங்களை நாளையிலிருந்து (19) ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு,…
Read More

நாட்டை முழுமையாக முடக்கவே மாட்டேன்: ஜனாதிபதி கோட்டாபய கடும் அறிவிப்பு

Posted by - August 18, 2021
கொரோனா வைரஸ் ​தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டை முழுமையாக முடக்காது, பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்…
Read More

நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் – கெஹலிய

Posted by - August 18, 2021
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.…
Read More