மக்களை எப்படி வாழ வைப்பது என ஒரு அரசாங்கமாக சிந்திக்க வேண்டும்-பந்துல

Posted by - August 19, 2021
நாட்டை முடக்குவதென்பது ஜனாதிபதி ஒரு நாளில் சில நிமிடங்களுக்குள் எடுக்கக்கூடிய தீர்மானம் என்றும் ஆனால், கொரோனாவால் பாதிக்கப்படாத மக்களை எப்படி…
Read More

தீர்வொன்று கிடைக்கும் வரையில் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் – ஆசிரியர், அதிபர் சங்கங்கங்கள்

Posted by - August 19, 2021
தங்களுக்கான உரிய தீர்வு முன்வைக்கப்படும் வரை தமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஆசிரியர், அதிபர் சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன. ஆசிரியர்,…
Read More

புதிய கொவிட் சிகிச்சை பராமரிப்பு நிலையம்!

Posted by - August 19, 2021
பண்டாரவெல பிந்துனுவெவ இளைஞர் சேவை மன்ற கட்டிடம் கொவிட் – 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.…
Read More

புதையல் தோண்ட முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது!

Posted by - August 19, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அழகாபுரி பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது…
Read More

ஏப்ரல் 21 தாக்குதல்-நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல்

Posted by - August 19, 2021
ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதலில் கொழும்பு – கிங்ஸ்பெரி விருந்தகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய மொஹமட் முபாரக்கின் மனைவி உள்ளிட்ட 4…
Read More

கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை-வைத்தியர் ஹேமந்த ஹேரத்

Posted by - August 19, 2021
கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.…
Read More

நாட்டில் கொரோனாவால் 170 பேர் பலி!

Posted by - August 18, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 170 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

அமெரிக்க தூதரகத்தில் சுமந்திரன், ஜி.எல்.பீரிஸ் கதைத்தது என்ன?

Posted by - August 18, 2021
ஒரே நேரத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவுடன் இணைந்து காரியத்தை ஆற்றி வருகின்றமை இலங்கையின் ஓர் இராஜதந்திர நகர்வு என…
Read More

ஹோமாகம வைத்தியசாலையில் 7 வைத்தியர்கள் உட்பட 24 பேருக்கு கொரோனா!

Posted by - August 18, 2021
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 7 வைத்தியர்கள் உட்பட 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்…
Read More