வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிவுறுத்தல்

Posted by - August 19, 2021
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் நுழைவதற்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை  இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளன.
Read More

நாளை நள்ளிரவுடன் இரு வாரங்களுக்கு இலங்கையில் பொது முடக்கமா?

Posted by - August 19, 2021
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையை முடக்குமாறு சுகாதார தரப்பு, அரசாங்க தரப்பு உள்ளிட்ட பலரும் அழுத்தம்…
Read More

ஊவா மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு!

Posted by - August 19, 2021
கொரோனா (COVID-19) வைரஸ் தாக்கத்தின் காரணமாக, ஊவா மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.…
Read More

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு!

Posted by - August 19, 2021
பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பாணின் விலை…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 229 பேர் கைது!

Posted by - August 19, 2021
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய மேலும் 229 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைவாக தனிமைப்படுத்தல்…
Read More

பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனா!

Posted by - August 19, 2021
பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக வைத்தியருக்கு…
Read More

புகையிரத ஊழியர்கள் 360 பேருக்கு கொரோனா!

Posted by - August 19, 2021
புகையிரத திணைக்களத்தில் இதுவரையில் 360 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புகையிரத பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர…
Read More

இந்திய தூதுவருடன் பீரிஸ் முக்கிய பேச்சு!

Posted by - August 19, 2021
புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லேவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. வெளிவிவகார…
Read More

இறந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கலம்!

Posted by - August 19, 2021
மாத்தறை – பொல்ஹேன கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. திமிங்கலத்தின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அத்துடன்,…
Read More

இலங்கையில் இதுவரை 5,124,185 பேருக்கு கொவிட் தடுப்பூசி!

Posted by - August 19, 2021
இலங்கையில் கொவிட் -19 க்கு எதிராக ஐந்து மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை 5,124,185…
Read More