’இலங்கை ஆபத்தான கட்டத்தில் உள்ளது’

Posted by - August 19, 2021
கொரோனா வேகமாக பரவி வருவதால், இலங்கை மிக ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, முடிந்தவரை கிராமப்புற…
Read More

சமையல் எரிவாயு கிடைக்காததால் ஹட்டனில் அமைதியின்மை!

Posted by - August 19, 2021
ஹட்டன் நகரத்தில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு இன்று (19) லிட்ரோ எரிவாயு விநியோகம்…
Read More

நாட்டில் ஒரே நாளில் 186 பேர் கொரோனாவுக்கு பலி!

Posted by - August 19, 2021
நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 186 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்…
Read More

நாட்டில் மேலும் 2,720 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - August 19, 2021
நாட்டில் மேலும் 2,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More

முழுமையான முடக்கம் வேண்டி மகாநாயக்க தேரர்களும் கடிதம்!

Posted by - August 19, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வருவதால் நாட்டை ஒருவார காலத்துக்காவது முடக்க நடவடிக்கை எடுக்குமாறு மல்வத்து மற்றும்…
Read More

எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொரோனா நோயாளர்கள்

Posted by - August 19, 2021
எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணும் அளவுக்கு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் என…
Read More

தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்ககூடாது – ரணில் வேண்டுகோள்

Posted by - August 19, 2021
ஆப்கானில் தலிபானின் அரசாங்கத்தை அவசரப்பட்டு இலங்கை அங்கீகரிக்ககூடாது என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More

சண்டே ஐலண்ட்’ ஆசிரியர் கொவிட் தொற்றால் காலமானார்

Posted by - August 19, 2021
சண்டே ஐலன்ட் தலைமை ஆசிரியர் சுரோஷ் பெரேரா நேற்று(18) காலமானார். கொவிட் -19 வைரஸால் பாதிப்புற்று களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை…
Read More

சட்டவிரோத ஒன்றுகூடலால் கொரோனா தொற்று அதிகரிப்பு – வைத்தியர். ஹேமந்த ஹேரத்

Posted by - August 19, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஏற்பாடு செய்யப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளால் சமூகத்திலிருந்து பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள்…
Read More

ஒரு குறுகிய காலத்திற்கு நாட்டை முடக்குவது, பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது – ஹர்ஷ டி சில்வா

Posted by - August 19, 2021
ஒரு குறுகிய காலத்திற்கு நாட்டை முடக்குவது நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…
Read More