தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய பலர் கைது!

Posted by - August 22, 2021
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 452 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

பிசிஆர் முடிவுகள் வரும் வரை வீட்டில் இருக்குமாறு கோரிக்கை

Posted by - August 22, 2021
காய்ச்சல் உட்பட ஏனைய நோய் காரணங்களினால் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வோர் இறுதிப் பெறுபேறு கிடைக்கும் வரை வீடுகளில் தங்கியிருக்க வேண்டும்…
Read More

வைத்தியசாலைக்கு வருவதற்கு அச்சப்பட வேண்டாம்

Posted by - August 22, 2021
வீடுகளில் உள்ள வெவ்வேறு நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டால் வைத்தியசாலை நோக்கி செல்ல நடவடிக்கை எடுக்க…
Read More

இலத்திரனியல் நிதிப் பரிமாற்று அட்டைகள் தொடர்பில் மத்திய வங்கி விளக்கம்

Posted by - August 22, 2021
கடன் அட்டை, பற்று அட்டை மற்றும் ஏனைய சேமிக்கப்பட்ட பெறுமதி அட்டை வைத்திருப்பவர்கள் அத்தகைய அட்டைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு வெளியில்…
Read More

தீவிரவாத தாக்குதலில் மேற்பரப்பில் தெரிவதைவிட கண்ணுக்குத் தெரியாத ஒரு பக்கம்

Posted by - August 22, 2021
ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் மேற்பரப்பில் தெரிவதைவிட கண்ணுக்குத் தெரியாத ஒரு பக்கம் இருப்பதாகத் தெரிகிறது என்று…
Read More

எரிபொருள் பற்றாக்குறை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டஆனந்த பாலித சீ.ஐ.டியினரால் கைது

Posted by - August 22, 2021
எரிபொருள் பற்றாக்குறை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்ட இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்க செயலாளர் ஆனந்த பாலித,…
Read More

தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேற்பட்டோர் உடனடியாக அறிவிக்கவும்: இராணுவத் தளபதி

Posted by - August 21, 2021
இதுவரை எந்தவொரு கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியும் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல்…
Read More

கத்தோலிக்கத் தேவாலயங்களில் கறுப்புக் கொடி போராட்டம்

Posted by - August 21, 2021
ஏப்ரல் 21,2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இன்று கத்தோலிக்கத் தேவாலயங்களில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில்…
Read More

நாட்டில் மேலும் 2,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - August 21, 2021
நாட்டில் மேலும் 2,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

எதிர்வரும் வாரங்களில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்-PHI

Posted by - August 21, 2021
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More