முகக்கவசங்களை விற்பதாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது

Posted by - August 22, 2021
முகக்கவசங்களை விற்பனை செய்வதாக கூறி சப்புகஸ்கந்தை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில்…
Read More

இறால் வளர்க்கப்படும் நீர்த்தொட்டியில் வீழ்ந்த இளைஞர் உயிரிழப்பு!

Posted by - August 22, 2021
சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகந்தவில பிரதேசத்தில் இறால் வளர்க்கப்படும் நீர்த்தொட்டியில் (டேங்) வீழ்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (21)…
Read More

நாட்டில் 4,000ஐ கடந்தது கொரோனா தொற்று!

Posted by - August 22, 2021
நாட்டில் மேலும்  4,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட…
Read More

நாட்டில் மேலும் 183 பேர் கொரோனாவுக்கு பலி!

Posted by - August 22, 2021
நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 183 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்…
Read More

ஜனாதிபதியிடமிருந்து வாரமொன்றாகியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பதிலில்லை

Posted by - August 22, 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பை முன்னெடுப்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இரண்டாவது கடிதத்தினை…
Read More

பெண்ணொருவரின் தங்க நகைகளை கொள்ளையிட்ட நால்வர் கைது!

Posted by - August 22, 2021
பெண்ணொருவரின் கை மற்றும் கால்களை கட்டி வீட்டிலிருந்து தங்க நகைகளை கொள்ளையிட்ட நால்வர் இரத்தினப்புரி – பம்பஹின்ன பகுதியில் கைது…
Read More

கொரோனாவுக்குப் பயந்து வைத்தியசாலைக்கு செல்வதைத் தவிர்த்தால் உயிரிழக்கவே நேரிடும் – கொழும்பு வைத்திய நிபுணர்

Posted by - August 22, 2021
கொரோனாத் தொற்றுக்குப் பயந்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏதேனும் சுகயீனம் ஏற்பட்டால் வைத்தியசாலைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டாம் என்று கொழும்பு…
Read More

விசேட பொருளாதார மத்திய நிலையங்களை இரு நாட்களுக்கு திறக்க நடவடிக்கை!

Posted by - August 22, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் இரு நாட்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More

பிராண வாயுவுடன் மற்றுமொரு கப்பல் இன்று இலங்கைக்கு…..

Posted by - August 22, 2021
இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 100 டன் பிராணவாயுவுடன் புறப்பட்டுள்ள இந்திய கடற்படையின் சக்தி (INS) என்ற கப்பல் இன்று பிற்பகல் …
Read More

நாளை முதல் சந்தையில் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு கிடைக்கும்-லசந்த அழகியவண்ண

Posted by - August 22, 2021
நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாயுவையும் சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த…
Read More