இலங்கையில் டெல்டா திரிபுகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு -பேராசிரியர் நீலிகா மலவ்கே

Posted by - August 24, 2021
இலங்கையில் டெல்டா வைரஸின் நான்கு வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு உயிரியல் ஆய்வுகள்…
Read More

ஊரடங்கு காலத்தின் போது வீட்டுக்குள்ளேயே இருங்கள்!-பேராசிரியர் அர்ஜுன டி சில்வா

Posted by - August 24, 2021
இலங்கை மூடப்பட்டதன் பெறுபேறைக் காட்ட குறைந்தது இரு வாரங்களாவது எடுக்கும் என ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன…
Read More

தீவிர சிகிச்சை பிரிவில் தேர்தல்கள் ஆணையாளர்

Posted by - August 24, 2021
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

மருந்துகளின் விலை அதிகரிப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்

Posted by - August 24, 2021
இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் தெரிவித்துள்ளது.
Read More

கொரோனா வைரஸ் உயிரிழப்புக்களுக்கு அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பு

Posted by - August 24, 2021
கொரோனா வைரஸ் உயிரிழப்புக்களுக்கு அரசாங்கம் முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டுமென தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க…
Read More

நாட்டில் இன்றைய தினம் 4,353 பேருக்கு கொவிட் தொற்று!

Posted by - August 23, 2021
நாட்டில் மேலும் 1,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 194 பேர் பலி!

Posted by - August 23, 2021
நாட்டில் நேற்று (22) கொரோனா வைரஸ் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க…
Read More

நீதித்துறை மீது இன்னமும் நம்பிக்கை உண்டு! – நிரோஷன் பாதுக்க

Posted by - August 23, 2021
“நீதிச் சேவைகள் ஆணைக்குழு எவ்வாறு செயற்பட்டாலும் இந்த நாட்டின் நீதித்துறை தொடர்பில் எமக்கும் இன்னும் நம்பிக்கை உள்ளது.” இவ்வாறு ஐக்கிய…
Read More

சகலரினதும் ஆலோசனைகளை கேட்க அரசு தயார்! – அமைச்சர் காமினி லொக்குகே

Posted by - August 23, 2021
“அரசு என்ற வகையில் நாட்டைப் பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சி உள்ளடங்கலாக அனைவரினதும் ஆலோசனைகளையும் சுகாதார வழிமுறைகளுக்கு அமையக் கேட்பதற்கு நாம் தயாராகவுள்ளோம்.”…
Read More