அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Posted by - August 24, 2021
அரச துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் இன்று (24) தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரிய இளைஞன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்!

Posted by - August 24, 2021
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்கள் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்த…
Read More

நிவாரண கொடுப்பனவு மலையக மக்களுக்கும் கிடைக்க வேண்டும் – வடிவேல் சுரேஷ்

Posted by - August 24, 2021
அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண கொடுப்பனவு மலையக மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.…
Read More

அரச மருந்தகங்கள் நுவரெலியாவில் திறக்கப்பட வேண்டும் – இராதாகிருஷ்ணன்

Posted by - August 24, 2021
அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தில் அரச ஒசுசல மருந்தகங்கள் நுவரெலியா மாவட்டத்திலும் திறக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 639 பேர் கைது!

Posted by - August 24, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 639 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில்…
Read More

கௌரி சங்கரியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! – சுமந்திரன்

Posted by - August 24, 2021
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் பாரியாரான சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரியின் மறைவுக்குத்…
Read More

பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று திறப்பு!

Posted by - August 24, 2021
அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று (24) திறக்கப்படும் நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் இன்று (24)…
Read More

கொவிட் மரணங்கள் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய நபர் கைது!

Posted by - August 24, 2021
கொரோனா மரணங்கள் தொடர்பான படங்களை போலியான வகையில் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள…
Read More

சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா மரணம்! தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் இரங்கல்

Posted by - August 24, 2021
அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்படுகின்ற…
Read More

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை சைனோபாம் தடுப்பூசி!

Posted by - August 24, 2021
இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான…
Read More