நேர்மையான தேசியவாதியை இழந்திருக்கின்றோம் என மங்களவிற்கு ஸ்ரீகாந்தா இரங்கல்!

Posted by - August 24, 2021
ஓர் நேர்மையான தேசியவாதியை மங்கள சமரவீர அவர்களின் மறைவினால் இந்த நாடு இழந்து நிற்கின்றது. அரசியல் நீதி கோரி நிற்கும்…
Read More

கொவிட் மரணங்கள் குறித்து பிரேத பரிசோதனை செய்த முதல் நாடு இலங்கை

Posted by - August 24, 2021
கொவிட் தொற்றால் மரணிக்கின்ற சுமார் 30% மரணங்கள் கொவிட் நியுமோனியா நிலை காரணமாக ஏற்படுவதாக முல்லேரியா மற்றும் தேசிய தொற்று…
Read More

தபால் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுப்பு!

Posted by - August 24, 2021
நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய தபால் பரிமாற்றத்திற்கு கிடைத்துள்ள பொதிகள் உரியவர்களுக்கு ஓரிரு…
Read More

இலங்கை மதுவரி திணைக்களத்திலும் கொரோனா!

Posted by - August 24, 2021
இலங்கை மதுவரி திணைக்களத் தலைமையகத்தில் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அதன் 10 பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரி திணைக்கள…
Read More

வருமானத்தை இழந்துள்ள பேருந்து ஊழியர்களுக்கு நிவாரணம்-திலும் அமுனுகம

Posted by - August 24, 2021
வருமானத்தை இழந்துள்ள பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளது எனப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்!

Posted by - August 24, 2021
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு…
Read More

நாடு முடக்கப்பட்டிருப்பது போல் தெரியவில்லை – ருவன் விஜேவர்த்தன

Posted by - August 24, 2021
நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை என ஐக்கிய தேசிய கட்சி பிரதி தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பாக அவர்…
Read More

3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அனுமதி!

Posted by - August 24, 2021
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வாராந்தம் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
Read More

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Posted by - August 24, 2021
அரச துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் இன்று (24) தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரிய இளைஞன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்!

Posted by - August 24, 2021
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்கள் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்த…
Read More