முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹணவிற்கு கொரோனா!

Posted by - August 25, 2021
முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹணவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அஜித் ரோஹண…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 705 பேர் கைது !

Posted by - August 25, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடக…
Read More

கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு லீற்றருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும்-வைத்தியர் ரணில் ஜயவர்த்தன

Posted by - August 25, 2021
கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு லீற்றருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என்று கொழும்பு மருத்துவ பீடத்தின்…
Read More

ஆசிரியர் வேதன பிரச்சினை தொடர்பில் இன்று தீர்மானம்!

Posted by - August 25, 2021
இதுவரையில் தீர்க்கப்படாத தங்களது வேதன பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கை குறித்து, இன்று கூடி தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக,…
Read More

டெல்டா வைரஸ் தீவிரமானதாக இல்லாமல் கூட இருக்கலாம்!-பேராசிரியர் இனோகா சீ.பெரேரா

Posted by - August 24, 2021
கொவிட் வைரஸ் மனிதனுக்கு தொற்ற ஆரம்பித்ததன் பின்னர் அதன் பிறழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் அதன் ஆற்றல் அதிகரிப்பதாகவும் பேராசிரியர் இனோகா…
Read More

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனாவால் 190 பேர் பலி !

Posted by - August 24, 2021
நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 190 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்…
Read More

வீடுகளுக்குள் மரணித்த இருவருக்கு கொரோனா உறுதி!

Posted by - August 24, 2021
இரண்டு வீடுகளுக்குள் மர்மமான முறையில் மரணித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மாத்தளை – நாவுல காவல்துறையினர்…
Read More

நாட்டில் மேலும் 3,315 பேருக்கு கொரோனா தொற்று !

Posted by - August 24, 2021
நாட்டில் மேலும் 3,315 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More