பகிடிவதை தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்ய சட்டத்திருத்தம்!-கல்வி அமைச்சு

Posted by - August 25, 2021
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட…
Read More

நாட்டை மூடுவதும் திறப்பதுமாக இருக்க முடியாது-GMOA

Posted by - August 25, 2021
தற்போது அரசாங்கத்தினால் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் உரிய வகையில் கடைப்பிடிக்காவிடின் குறித்த ஊரடங்கு உத்தரவை நீடிக்க வேண்டி ஏற்படும்…
Read More

நில நடுக்கத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை-அநுர வல்பொல

Posted by - August 25, 2021
மொனராகலை தனமல்வில பகுதிக்கு அருகாமையில் இடம்பெற்ற நில நடுக்கத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லையென புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின்…
Read More

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது!

Posted by - August 25, 2021
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக்காவலில்….

Posted by - August 25, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக்காவலில் அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்…
Read More

நாட்டில் மேலும் 3,390 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - August 25, 2021
நாட்டில் மேலும் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

கொழும்பு நடமாடும் வியாபாரிகளுக்கான அறிவித்தல்!

Posted by - August 25, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தினுள் இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றவர்கள் மாத்திரமே நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடமுடியும் என…
Read More

போலி ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது!

Posted by - August 25, 2021
பொரளை பகுதியில் போலி ஆவணங்களை தயாரித்தல் மற்றும் அதற்கு ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது…
Read More

சுகாதார சேவையாளர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

Posted by - August 25, 2021
சுகாதார சேவையாளர்கள் பெரும் பாதுகாப்பற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளதாக குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.…
Read More