கொரோனா மருந்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கோரி பாரம்பரிய மருத்துவர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்!

Posted by - August 26, 2021
நாட்டில் தற்போது வியாபித்துள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தான் உற்பத்தி செய்த மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறும், தனது பங்களிப்பையும்…
Read More

பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் 20 பேருக்குக் கொரோனா!

Posted by - August 26, 2021
பியகம பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றும் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், குறித்த…
Read More

நிவாரணம் வழங்கலில் அரசாங்கம் மனிதாபிமானமற்று நடக்கிறது – சஜித்

Posted by - August 26, 2021
கொரோனா தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளடங்கிய 10 ஆயிரம் பெறுமதியான நிவாரண பொதியை…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 581 பேர் கைது!

Posted by - August 26, 2021
இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை…
Read More

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக குழு

Posted by - August 25, 2021
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கான குழுவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ளார்.
Read More

நாட்டில் இன்று இதுவரை 4,472 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - August 25, 2021
நாட்டில் மேலும் 1,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

ஔடதங்கள் அதிகாரசபையின் மாயமான கோப்புகள் குறித்து விசாரணை!

Posted by - August 25, 2021
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுத்தளத்திலிருந்து காணாமல்போயுள்ள சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட கோப்புகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா? நாளை மறுதினம் தீர்மானம்!

Posted by - August 25, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் நாளை மறுதினம் (27) அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

15 வயது சிறுமி கொரோனாவுக்கு பலி

Posted by - August 25, 2021
புத்தளத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (23) இரவு திடீரென உயிரிழந்த சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக புத்தளம்…
Read More

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனாவால் 198 பேர் பலி !

Posted by - August 25, 2021
நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 198 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்…
Read More