சீனியின் விலை 50 ரூபாயினால் அதிகரிப்பு!

Posted by - August 26, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் திடீர் என ஒரு கிலோகிராம் சீனியின் விலை 50 ரூபாயினால் அதிகரித்துள்ளது.…
Read More

வேதன பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்!

Posted by - August 26, 2021
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம், கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம்…
Read More

நேற்றைய தினத்தில் 15,548 பேருக்கு தடுப்பூசி!

Posted by - August 26, 2021
நேற்றைய தினத்தில் (25) மாத்திரம் 15,548 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின்…
Read More

ஊரடங்கு நீடிக்கப்படுவது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டார் சுகாதார அமைச்சர்

Posted by - August 26, 2021
கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணிமுதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல…
Read More

பொதுமக்களிற்கு வழங்கப்பட்ட நிவாரணப்பொதியை அரசாங்கம் பறித்துள்ளது – சஜித்

Posted by - August 26, 2021
பொதுமக்களிற்கு வழங்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிவாரணப்பொதியை அரசாங்கம் பறித்துள்ளது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
Read More

அரசாங்கம் கூறும் கொரோனா நிதியத்துக்கு எமது பணத்தை ஒப்படைக்க மாட்டோம்

Posted by - August 26, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இந்த மாத சம்பளத்தை சுகாதார செயற்பாடுகளுக்காக மாத்திரமே வழங்குவர் எனத் தெரிவித்த…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் திறந்த அழைப்பு

Posted by - August 26, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் எவரிடமாவது உறுதிப்படுத்தக்கூடிய தகவல்கள் இருந்தால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்க்கு பெற்றுக்…
Read More

தந்தை நட்டமடைந்து விட்டதால் முழு சம்பளத்தையும் வழங்க முடியாது- டிலான் பெரேரா

Posted by - August 26, 2021
தனது தந்தை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்து நட்டமடைந்துள்ளமையினால் தன்னால் முழு சம்பளத்தையும் கொரோனா நிதியத்து அர்ப்பணிப்புச் செய்ய முடியாது…
Read More

மதுவரித் திணைக்களத்தின் தலைமையகத்தில் 10 பிரிவுகளுக்கு பூட்டு!

Posted by - August 26, 2021
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 21 பேர் இனங்காணப்பட்டதால், மதுவரித் திணைக்களத்தின் தலைமையகத்தில் 10 பிரிவுகள் மூடப்பட்டுள்ளன என்று குறித்த திணைக்களத்தின்…
Read More