அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வியமைச்சருடன் நேற்று சந்திப்பு!

Posted by - August 27, 2021
இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு அவசியமான யோசனையை கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தனவுக்கு தெளிவுபடுத்தியதாக ஆசிரியர் அதிபர்…
Read More

தொழிலுக்காக வௌிநாடு செல்லவுள்ளவர்களுக்கான அறிவித்தல்!

Posted by - August 26, 2021
தொழிலுக்காக வௌிநாடு செல்லும் நபர்களிடம் இருந்து பதிவுக் கட்டணமாக 16,416 ரூபாவினை அறவிட உள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…
Read More

கம்பஹாவில் 55 கிராமசேவகர்களுக்குக் கொரோனா!

Posted by - August 26, 2021
கம்பஹா மாவட்டத்தில் 55 கிராம சேவகர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும் 81 கிராம சேவகர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்…
Read More

நாட்டில் மேலும் 3,522 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - August 26, 2021
நாட்டில் மேலும் 3,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

2000 ரூபாய் கிடைக்காதவர்கள் முறையிடலாம்

Posted by - August 26, 2021
அரசாங்கம் வழங்கும் 2000 ரூபாய் நிவாரண பணம் கிடைக்காதவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

ஆளும் கட்சியின் உதவி கொறடா நியமனம்

Posted by - August 26, 2021
பாராளுமன்ற ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.
Read More

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சந்திப்பு!

Posted by - August 26, 2021
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சு…
Read More

கொவிட் தற்காலிக சட்டமூலம்-சபாநாயகர் ஒப்புதல்!

Posted by - August 26, 2021
2019 கொரோனா வைரஸ் தொற்று தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலத்துக்கு சபாநாயகர் ,மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றளித்துள்ளார். குறித்த சட்டமூலம் கடந்த…
Read More