நோயாளர்களுக்கான மருந்து மீண்டும் தபால் மூலம்

Posted by - August 28, 2021
அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவில் பதிவுசெய்யப்பட்டு சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தபால் மூலம் விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் சுகாதார…
Read More

மேலும் 23 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

Posted by - August 28, 2021
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. அத்துடன் சீன இராணுவத்தினரால்…
Read More

நாட்டில் இன்று இதுவரை 4,561 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - August 27, 2021
நாட்டில் மேலும் 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனாவால் 214 பேர் பலி !

Posted by - August 27, 2021
நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 214 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்…
Read More

மஹிந்தவுக்கு சுகயீனம்?

Posted by - August 27, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகயீனமடைந்துள்ளார் என்ற செய்தி பொய்யானது எனத் தெரிவித்துள்ள பிரதமர் பணியாட் குழாமின் பிரதானியான யோசித்த ராஜபக்ஷ,…
Read More

பைத்தியங்களுக்கு பதில் சொல்ல முடியாது -இராஜ் வீரரத்ன

Posted by - August 27, 2021
பிரதமர் பணியாற் தொகுதியின் பிரதமான யோஷித ராஜபக்ஷ, கன்னத்தில் அறைந்ததால்தான் தான் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்ததாக கூறப்படுவதை மறுத்த …
Read More

பதுளை வைத்தியசாலையில் வைத்தியர்கள் உள்ளடங்கலாக 120 பேருக்குக் கொரோனா!

Posted by - August 27, 2021
பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் உள்ளடங்கலாக நிர்வாகப் பிரிவில் 120 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலையின்…
Read More

நாட்டில் மேலும் 3,812 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - August 27, 2021
நாட்டில் மேலும் 3,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More