பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் ரூ.2000 கொடுப்பனவு வழங்கப்படும்!

Posted by - August 29, 2021
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 17 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இந்த பதினேழு கிராம சேவகர் பிரிவுகளிலும் தனிமைப்…
Read More

ஹிக்கடுவ தடுப்பூசி செலுத்தும் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை – சுகாதார அமைச்சர்

Posted by - August 29, 2021
ஹிக்கடுவ தடுப்பூசி செலுத்தும் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
Read More

இலங்கை- நேபாளத்துக்கு இடையில் மீண்டும் நேரடி விமான சேவை

Posted by - August 29, 2021
இலங்கை- நேபாளத்துக்கு இடையிலான நேரடி விமான சேவை பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ்,…
Read More

பைசர் தடுப்பூசியை செலுத்தும் அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது – இராணுவதளபதி

Posted by - August 29, 2021
பைசர் தடுப்பூசியை செலுத்துவதற்கான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
Read More

சலுகை விலையில் சீனியை வழங்க நடவடிக்கை!

Posted by - August 29, 2021
மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள்…
Read More

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுகின்றதா?

Posted by - August 29, 2021
அரசாங்கம் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டாலும், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஐந்து சதம் கூட கோவிட் நிதிக்காகக் குறைக்கப்படாது என்று அமைச்சர்…
Read More

நுவரெலியாவில் குடிநீர்த்தாங்கியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம்!

Posted by - August 29, 2021
நுவரெலியா – பீட்ரூ தோட்டப்பகுதியை அண்மித்த பிதுருதலாகல பேணட் வனப்பகுதியில் உள்ள லவர்சிலீப் நீர்வீழ்ச்சி பகுதியிலிருந்து நேற்று (28) ஆண்…
Read More

தொடர்முடக்கத்தை தாங்கும் சக்தி இலங்கைக்கு இல்லை- கப்ரால்

Posted by - August 29, 2021
தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக்கநிலை நீடிக்கப்பட்டுள்ளமையால் ஏற்படும் விளைவுகளை தாங்கும் சக்தி இலங்கைக்கு இல்லை என்று நிதி, மூலதனச்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 718 பேர் கைது!

Posted by - August 29, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 718 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 13…
Read More

COVAX திட்டத்தின் கீழ் மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட Pfizer தடுப்பூசிகள்!

Posted by - August 29, 2021
கொவெக்ஸ் (COVAX) திட்டத்தின் கீழ் மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட Pfizer தடுப்பூசிகள் நேற்று (28) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இலங்கைக்கான…
Read More