மஸ்கெலியா வைத்தியசாலையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரல்!-திகாம்பரம்

Posted by - August 29, 2021
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையை பிரதேச மக்கள் உரிய வகையில் பயன்படுத்துவதற்கு தேவையான உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட தரப்பினரின் கவனத்துக்கு…
Read More

நாட்டில் மேலும் 3,698 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - August 29, 2021
நாட்டில் மேலும் 3,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More

2000 ரூபா கொடுப்பனவு: இதுவரை கிடைக்காதவர்களுக்கு சில தினங்களில்

Posted by - August 29, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுற்படுத்தப்பட்டிருப்பதனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்காக வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு…
Read More

புதிய களனி பாலம் – இருபக்கமும் உகந்த மரங்களை நட ஆலோசனை!

Posted by - August 29, 2021
இலங்கையின் முதல் உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மூலம் நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத் திட்டத்தின் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தை சுற்றியுள்ள…
Read More

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

Posted by - August 29, 2021
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 துப்பாக்கிகள், 22 ரவைகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் ரம்புக்கனை பகுதியில் வைத்து சந்தேக…
Read More

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு உதவத் தயார் – கட்டார் தூதுவர்

Posted by - August 29, 2021
கொவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் கட்டார் அரசாங்கம் இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாசிம்…
Read More

நாளை முதல் ஒரு கிலோ சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்யலாம் – ஜானக வக்கும்புர

Posted by - August 29, 2021
சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக நாளை முதல் ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு…
Read More

லிந்துலையில் மூன்று தினங்களில் 121 பேருக்கு கொரோனா!

Posted by - August 29, 2021
லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கடந்த மூன்று தினங்களில் 121 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். லிந்துலை…
Read More

இரு தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளது!-கெஹலிய

Posted by - August 29, 2021
நாட்டில் இரண்டு தடவைகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமது…
Read More