செப்டம்பர் மாத இறுதிக்குள் 3 இலட்சம் தடுப்பூசிகள்

Posted by - July 21, 2021
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மக்களை அசாதாரண நிலைக்கு இட்டு…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைது!

Posted by - July 21, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 207 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா…
Read More

‘ நிறம் மாறினாலும் லிட்ரோ கிடைக்கும்’

Posted by - July 20, 2021
சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு சிலிண்டர் கேள்வியை பூர்த்தி செய்யக்கூடிய அளவு கையிருப்பு தங்களிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ள லிட்ரோ…
Read More

இஷாலியின் மரணம்: அமைச்சர் வீரசேகர கூறியது என்ன?

Posted by - July 20, 2021
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 16 வயதான, ஜூட் குமார் இஷாலினி…
Read More

அரிசியை அதிக விலைக்கு விற்றால் 1 லட்சம் ரூபா அபராதம்

Posted by - July 20, 2021
அதிக விலைக்கு அரிசியை விற்கும் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர்…
Read More

உதயகம்மன்பிலவுக்கு எதிரான தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது

Posted by - July 20, 2021
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 61…
Read More

டிப்பர் ரயிலில் மோதி விபத்து; 4 முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிளுக்கு பலத்த சேதம்

Posted by - July 20, 2021
கணேமுல்ல புகையிரதக் கடவையில் இன்று மதியம் பயணித்த ரயில் டிப்பர் ஒன்றை மோதிய விபத்தில் 4 முச்சக்கர வண்டிகளும் ஒரு…
Read More

சிறுமி, பலமாதங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்!

Posted by - July 20, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குச் சொந்தமான கொழும்பிலுள்ள வீட்டிலில்  பணிப்பெண்ணாக வேலைசெய்த  ஜூட் குமார் இஷாலினி என்ற சிறுமி, பலமாதங்களாக,…
Read More

அர்ஜூன மகேந்திரன் இன்றி வழக்கை விசாரிக்க முடிவு

Posted by - July 20, 2021
இலங்கை மத்திய வங்கியில் 2016ஆம் ஆண்டு பிணைமுறி​ மோசடி தொடர்பிலான ட்ரயல் அட்பார் வழக்கு விசாரணையை, மத்திய வங்கியின் முன்னாள்…
Read More

பயங்கரமான சட்டத்தை வைத்திருக்கும் மிக மோசமான நாடு இலங்கை

Posted by - July 20, 2021
பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து பல்லாயிரக் கணக்கானவர்களின் உயிர்களை பலியெடுத்து இந்த நாடு உலகப்பந்திலே ஒரு பயங்கரமான சட்டத்தை வைத்திருக்கும்…
Read More