உதவிப் பொலிஸ் அத்தியட்சரின் மனைவி, ஒரே மகன் கொரோனாவுக்கு பலி

Posted by - August 31, 2021
பொலிஸ் மா அதிபர் பணியகத்தில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் மனைவி, ஒரே மகன் கொரோனா வைரஸ் தொற்றுக்…
Read More

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வெறும் கண்துடைப்பாகும் – தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம்<

Posted by - August 31, 2021
அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வாக செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்க…
Read More

சி.ஐ.டி.யில் ஆஜராகாத வைத்தியர் ஜயருவன் ; சுகாதார அமைச்சும் ஒழுக்காற்று விசாரணைகளுக்கு முஸ்தீபு

Posted by - August 31, 2021
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வைத்தியர் ஜயருவன் பண்டார ஆஜராவதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் இன்று…
Read More

நாட்டில் நேற்று கொரோனாவால்194 பேர் மரணம்!

Posted by - August 31, 2021
நாட்டில் நேற்று (30) கொவிட் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுங்கள் – சுதர்ஷினி

Posted by - August 31, 2021
இதுவரையில் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சரான விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.…
Read More

நாட்டில் மேலும் 2,340 பேருக்கு கொரோனா

Posted by - August 31, 2021
நாட்டில் மேலும் 2,340 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான தாங்கிவூர்தி!

Posted by - August 31, 2021
எரிபொருள் கொண்டு சென்ற தாங்கிவூர்தி ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பெலியத்த – இசுருபுர பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.…
Read More

கொழும்பு வைத்தியசாலையில் 8 இலட்சம் ரூபாவுக்கு வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசியால் சர்ச்சை

Posted by - August 31, 2021
கொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசி எட்டு இலட்சம் ரூபாவுக்கு செலுத்தப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Read More

அரச செலவினங்களை இயலுமான அளவு குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

Posted by - August 31, 2021
நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் அரச செலவினங்களை இயலுமான அளவு குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ…
Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - August 31, 2021
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை – ரிஜ்ஜவில பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில்…
Read More