ரிஷாட்டின் மனைவியிடம் பொரளை பொலிஸார் வாக்குமூலம் பதிவு

Posted by - July 22, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
Read More

பணியாற்றிய வீட்டின் அந்தஸ்த்து விசாரணைகளிற்கு தடையாக விளங்ககூடாது

Posted by - July 22, 2021
கொவிட்19 காரணமாக பெற்றோர்களும் சிறுவர்களும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். மலையகத்தில் பாடசாலை கல்வி முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.
Read More

கையூட்டல் பெற முயன்ற மூவர் கைது!

Posted by - July 22, 2021
போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்வதற்காக சிலாபம் மற்றும் சீதுவை பகுதிகளில் இரண்டு பேரிடம் கையூட்டல் பெற முயன்ற இராணுவ சிப்பாய்கள் மூவர்…
Read More

யாசகர் ஒருவர் சடலமாக மீட்பு!

Posted by - July 22, 2021
யாழ் நகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More

யாழ். புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.!

Posted by - July 22, 2021
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக…
Read More

தேசிய ரீதியான போராட்டத்திற்கு வடமாகாண அதிபர் ஆசிரியர்களை ஒத்துழைக்க கோரிக்கை!

Posted by - July 22, 2021
நாடு பூராகவும் அதிபர் ஆசிரியர்களால்  மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவினை வழங்குவதாகவும் அதே…
Read More

இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - July 22, 2021
இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. இசாலினியின் மரணம்…
Read More

இன்று வந்த சீன தடுப்பூசிகள்

Posted by - July 22, 2021
சீனாவின் மற்றுமொரு Sinopharm தடுப்பூசி தொகுதி இன்று (22) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
Read More

சிறுமி இஷாலினியின் குடும்பத்தாரிடம் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

Posted by - July 22, 2021
கொழும்பில் இருந்து டயகமவுக்கு சென்ற ஒரு சிறப்பு பொலிஸ் குழுவினர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் பணிபுரிந்த வேளையில்…
Read More