இந்த மாதத்திற்குள் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி! – சன்ன ஜயசுமன

Posted by - August 3, 2021
அடுத்தவாரம் மேலும் 40 இலட்சம் சைனோபாஃம் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த…
Read More

பாராளுமன்ற நுழைவு வீதியில் பதற்ற நிலை !

Posted by - August 3, 2021
பத்தரமுல்ல – ஜயந்திபுரவில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதிக்குள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஆர்ப்பாட்டப் பேரணி நுழைய முற்பட்டதால் அங்கு…
Read More

ரணில் விடுத்த கோரிக்கையை ஏற்ற சுகாதார அமைச்சர்!

Posted by - August 3, 2021
கொவிட் பரவல் சம்மந்தமான வாராந்த அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின்…
Read More

என் தங்கைக்கு ஆங்கிலம் தெரியாது ; அண்ணன்

Posted by - August 3, 2021
எனக்குத் தெரிந்த வரையில் என்னுடைய தங்கையான இஷாலினிக்கு, ஆங்கிலம் எழுதுவதற்கான திறமை இல்லை என, மரணமடைந்த டயகம சிறுமியின் சகோதரன்…
Read More

வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்!

Posted by - August 3, 2021
நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் உள்ள கனிஷ்ட பணிக்குழாமினர் சுகயீன விடுமுறையின் கீழ் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 180 நாட்கள் பணியாற்றிய…
Read More

யால கல்கே சரணாலயத்தில் மான்களை வேட்டையாடிய இருவர் கைது!

Posted by - August 3, 2021
காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, யால கல்கே சரணாலய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மான்களை…
Read More

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

Posted by - August 3, 2021
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் பண்டாரகம கொத்தலாவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருள் கடத்திலினால் ஈட்டியதாக கருதப்படும்…
Read More

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அபராதம்!

Posted by - August 3, 2021
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அபராதம் செலுத்துவதற்காக இலகுவான வழிமுறையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கி அட்டை அல்லது வேறு…
Read More

’என் சாவுக்கு காரணம்’ ஹிஷாலினியின் அறையில் முக்கிய சாட்சி

Posted by - August 3, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக தொடர்ந்தும்…
Read More

தடுப்பூசி வேலைத்திட்டம் மூலம் படிப்படியாக நாட்டைத் திறப்பதே சிறந்த தீர்வு

Posted by - August 3, 2021
நாட்டில் படிப்படியாக வழமை நிலையை முன்னெடுப்பதற்கான தீர்மானம் அரசாங்கத்தின் தனிப்பட்ட முடிவு மட்டுமல்ல, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையையும் கருத்தில் கொண்டு…
Read More