பால்மாவின் விலையை சுமார் 200 ரூபாயால் அதிகரித்தால் பற்றாக்குறை தீர்க்கப்படுமாம்

Posted by - August 7, 2021
பால்மாவின் விலையை சுமார் 200 ரூபாயால் அதிகரித்தால், தற்போதைய பால்மா பற்றாக்குறை தீர்க்கப்படும் என்றும் அத்தகைய அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது…
Read More

இறப்பு எண்ணிக்கை ஒரு நாளில் 150 ஆக உயரும்; இரு வார ஊரடங்கை அமுல்படுத்தவும்: பேராசிரியர் சுனெத் அகம்பொடி

Posted by - August 7, 2021
நாட்டில் கொவிட் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை ஒரு நாளில் 200-300 ஆக அதிகரிப்பதைத் தடுக்க இரு வார காலத்துக்கு ஊரடங்கை…
Read More

கொவிட் நோயாளர்கள் குறித்து தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிமுகம்

Posted by - August 7, 2021
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட் நோயாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சுகாதார அமைச்சு புதிய தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Read More

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை எதிர்க்க போவதில்லை – பொன்சேகா

Posted by - August 7, 2021
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாது காப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை எதிர்க்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற…
Read More

கொழும்பில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அறிவிப்பு

Posted by - August 7, 2021
கொழும்பில் 30 வயதுக்கு மேற்பட்டோர் இதுவரை கொரோனா தடுப்பூசியை போடவில்லை என்றால், தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More

ஆசிரியர் – அதிபர் சங்கங்களின் ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டது

Posted by - August 7, 2021
ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
Read More

பூஜித், ஹேமசிறிக்கு எதிராக குற்றப் பகிர்வுப் பத்திரத்தினை கையளிக்க நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 7, 2021
ஈஸ்டர்  தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு,…
Read More

கொழும்பு துறைமுக அதிகார சபையில் சுமார் 600 ஊழியர்கள் கொரோனா

Posted by - August 7, 2021
கொழும்பு துறைமுக அதிகார சபையில் சுமார் 600 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
Read More

இலங்கையின் ஆதிவாசி ஒருவர் முதல் முறையாக கோவிட் 19 தொற்றினால் பலி

Posted by - August 7, 2021
இலங்கையின் ஆதிவாசி ஒருவர் முதல் முறையாக கோவிட் 19 தொற்றினால் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
Read More

குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என சமூக ஊடகங்கள், இணையதளங்களில் தற்போது போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன – அஜித் ரோகண

Posted by - August 7, 2021
குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என சமூக ஊடகங் கள், இணையதளங்களில் தற்போது போலி யான தகவல்கள் பரப்பப்படுகின்றனஎன பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
Read More